தூக்கத் திருவிழாவில்1166_ குழந்தைகள் நேர்ச்சை நிறைவேற்றல்..,
கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை துவங்கியது கேரளா தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் …
25_நாள் சைக்கிள் பயணம் குமரியில் நிறைவு….
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 125_நாள் சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா .காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சைக்கிள் பயணம் 11 மாநிலங்களின் வழியாக 25 நாட்கள் கடந்து…
55பவுன் நகை திருட்டு தடையமே இல்லாதிருந்தும் சாதித்த துணை கண்காணிப்பாளர்..,
கடந்த 16.03.2025 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள N.S மணி ஜூவல்லரியில் கடையின் உரிமையாளர் இரவு கடையை மூடிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்த போது கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க…
நாகர்கோவில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம்..,
நாகர்கோயில் கோட்டார் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகளில் ஒன்றான பாலாலய பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக…
ரம்ஜான் தொழுகை ஆண்கள் பெண்கள் பங்கேற்பு..,
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ஈகை திருநாளாக இதை கொண்டாடுகிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாதம் வரை முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டிருந்தார்கள். நோன்பு…
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் எம்.பி.விஜய் வசந்த்..,
ஒரு மாதம் நோன்பிருந்து, பசியின் துன்பத்தை அறிந்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் அனைவரிடத்திலும் அன்பை காட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் சமூகத்தில் வாழ்ந்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன். நபிகள்…
பத்மநாபபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..,
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா…
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்து மற்றும் பாராட்டு விழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்தும், கிம்ஸ் மருத்துவமனை உருவாக உழைத்தவர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாகர்கோவில் சுங்கான்கடையில் கிம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை நோய்களுக்கும் 25-க்கும் மேற்பட்ட…
சி.ஐ.எஸ்.எப் படையின் சார்பில் 6553 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்..,
கொல்கத்தாவில் கடந்த (மார்ச்-) இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த தீபகற்ப கடற்கரை விழிப்புணர்வு பயணத்தில். சி.ஐ.எப்.எஸ். தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மொத்தம் 125 பேர் பங்கேற்கும் சைக்கிள் பயணத்தில் 14_ பெண்களும்…
அரசியலில் ஒரு வித்தியாசமான சாதனை படைத்த சுரேஷ் ராஜான்
கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் மிக இளம் வயதிலே ஒரு அசைக்க முடியாத சக்தியாக.20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். குமரி மாவட்டத்தில் நாடார் அல்லாத பிற இனத்தை சேர்ந்த ஒருவர் சுரேஷ் ராஜான் என்பது ஒரு வித்தியாசமான அரசியலில் சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி…




