கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி,பரிசுகள் வழங்கினார் எம்.பி. விஜய்வசந்த்..,
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரி மக்களவை விஜய்வசந்த்க்கு கல்லூரி என்சிசி மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை ஆணையைத்தைச்…
பீஹாரில் சூழும் கலவர மேகம்.!
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மோடி அரசின் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததை கண்டித்து. பீஹாரில் முதல்வருக்கு எதிராக கண்டன ஊர்வலம். ஊர்வலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் படத்தை செருப்பால் அடித்த வண்ணம் நடந்த ஊர்வலம். மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய…
கச்சத்தீவை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..! பசிலியான் நசரேத் வலியுறுத்தல்…
மீனவர்களின் துயர் துடைக்க கச்சத்தீவை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம், இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் சூழலில், அதிமுக மீனவர் அணி நிர்வாகி பசிலியான் நசரேத் வலியுறுத்தி வருகிறார். அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான்…
தினம் காவல்துறைக்கு தகவல் அனுப்பும் புதிய ஆப்..,
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினம் பன்மொழி, நாகரீகம்,பண்பாடு உடைய பல்வேறு நிலையினர் சுற்றுலா வரும் பகுதி ஆகும்.தங்கும் விடுதிகளில் தினம் வந்து தங்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க புதிய மொபைல் ஆப் பற்றிய காவல்துறை…
அறநிலையத்துறையின் திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா…
குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் நான்கு திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது. குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி அருள்மிகு கலிங்கமுகத்து பூதத்தார் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன்படி திருக் கோயில் நிதி…
ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..,
காவல்துறை அதிகாரி நெப்போலியனின் தில்லு,முல்லு விசாரணைக்கு குமரி மாவட்டம் வந்த தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி , தக்கலை ஆகிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நெப்போலியன். இவர் தற்போது தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.…
ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம்…
நாடாளுமன்றத்தில் நகை கடன் அணுகுமுறையில் ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம் வெளிப்படுத்தி உள்ளார். வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளவர்கள் நகையை திருப்ப வேண்டிய உரிய நாளில் நகையை திருப்ப முடியாவிட்டால். நகையை திருப்பாமுடியாவிட்டால். நகையை திருப்பாமலே புதிய மனு…
மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை.., குமரி மீனவர்கள் குற்றச்சாட்டு…
இந்தியாவிற்கு அதிகமான அன்னிய செலவாணியை பெற்று தரும் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை குமரி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்…
தோவாளை “பூ”மாலைக்கு புவிசார்குறியீடு..,
குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்பு பெயர் மன்னர் ஆட்சி காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம்.(இப்போது குட்டநாடு) குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்து தென்னை, ரப்பர்,மீன் பிடித்தல் என்ற வரிசையில்.…
பறக்கை ஆலயத்தின் திருகொடியேற்றம் மேயர் மகேஷ் பங்கேற்பு..,
குமரியில் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சியாக துவங்கியது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையர் பழனி குமார்…




