தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும்…
குமரி மாவட்டத்தில் பிரபல ரவுடி சுயம்புலிங்கம் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் படுகொலைக்கு பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை குற்றவாளிகள், நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் என காவல்துறை தேடி, தேடி பிடித்து கைது செய்து வரும் நிலையில், பழைய குற்றவாளிகளை…
அண்ணலின் அஸ்தி கட்டத்தில் படர்ந்த சூரிய ஒளி வட்டம்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படும் முன் கடற்கரை பகுதியில் வைத்து பொது மக்களின் அஞ்சலிக்கு பின் அன்று கடலில் கரைக்கப்பட்டது. அந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி கேரள அரசின் கீழ் இருந்தது. அன்றைய கேரள மாநிலத்தின் முதல்வர்…
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாளய அமாவாசை முன்னோர் நினைவாக புனித நீராடல்…
தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகமஹாளய அம்மாவாசை தினமான இன்று, கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள். எள், பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.
காந்தி சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து சுப.உதயகுமார் போராட்டம்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_வது பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக, கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் குமரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செப்டம்பர் 8_ம் நாள் மருதக்கோட்டில் உள்ள…
திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவிற்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு…
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முன்னுதித்த தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை வரை தொடரும் ஒரு பாரம்பரிய நடைபயண யாத்திரை இன்று (செப்டம்பர்…
குமரி அகஸ்தீசுவரம் தெற்கு அதிமுக சார்பில் குடும்ப சந்திப்பு மற்றும் அடையாள அட்டை வழங்குதல் விழா
கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை தினேஷ் ஏற்பாட்டில், தென்தாமரைகுளம் சக்தி மஹாலில் நடைபெற்ற அதிமுக குடும்ப சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூடியிருந்த கட்சியினர் மத்தியில்…
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து, பட்டாஸ் வெடித்து தி மு க வினர் கொண்டாட்டம்…
தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்னை துணை முதல்வராக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவி ஏற்றதை கொண்டாடும் வகையிலும், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில்…
தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்து
குமரி காப்புக்காடு பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி! கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக்…
நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது . மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் உடைப்புகள்…




