• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • உணவாய் உடையாய் உதவும் அமைப்பு.

உணவாய் உடையாய் உதவும் அமைப்பு.

குமரி சுற்றுலா தலத்தில் “உணவாய் உறவாய்” என்ற நண்பர்கள் அமைப்பு மூலமாகஉணவு, உடைகள் தேவைக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் அதனை கொண்டு வந்து வைப்பதற்கு என குளிர்சாதன பெட்டி மற்றும் ஆடைகள் வைக்கும் அலமாரி குமரி சுற்றுலா தலத்தில் மலையாள பள்ளி…

சர்வதேச சுற்றுலா தினம் கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை சிறப்பித்தல்

தமிழக சுற்றுலா வாரியத்தின் சார்பில், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் பயணித்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கன்னியாகுமரி சுற்றுலாதுறை அலுவலர் காமராஜ், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர் பண்பாட்டு பாரம்பரிய…

கனிம வளம் எடுத்து சென்று குடிபோதையில் லாரிகளை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம்… லாரிகள் பறிமுதல்…

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, கனிம வளம் எடுத்து சென்றது மட்டும் அல்ல குடிபோதையில் லாரிகளை ஓட்டிய எட்டு ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துலாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட…

குமரி மாவட்டத்தின் தலைவாயில் ஆரல்வாய் மொழியில் ஆடும் செல்போன் டவர்.., அச்சத்தில் பொதுமக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் செல்லும் சாலையில் B.S.N.L அலுவலகம் அமைந்து உள்ளது. குறிப்பிட்ட அலுவலகத்தின் மாடியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டவரை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தில் அதிக காற்றழுத்த பகுதியான ஆரல்வாய்மொழி கணவாய்…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி தொடங்கியது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், வங்கக்கடல் அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் (சங்கிலித்துறை) கடற்கரை…

தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள்

தலைநகர் டெல்லியில் காமன்வெல்த் 10_வது பாராளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதிகள் பேரவையில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள். இங்கிலாந்து பாராளுமன்றத்தினை ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைப்பர். ஜனநாயகம் தந்திருக்கும் பெருமை என்னைப் போன்ற சாமானியனுக்கும் இந்த நாற்காலியில்…

அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி, பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டு…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டினார். குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி. செல்வகுமார்.அவர் வாழ்க்கை பயணத்தை புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தின் “ஜெமினி…

குமரி மாவட்டத்தில் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் பொன்னார்…

தமிழக பாஜகவின் வரலாற்றில் குமரியும், கோவையும் சற்றே பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டங்கள் என்பதின் அடிப்படையை உண்மை ஆக்கியது. பொன்னார் நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி சொல்லும் உதாரணம். குமரி பாஜகவில் ஆளுமை நிறைந்த வலிமை பெற்றுள்ளார் பொன்னார் என்பது…

ஆளுநர் காலை தொட்டு வணங்கிய மாணவியின் காலை தொட்டு வணங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.

மதசார்பின்மை என்பது வெளிநாட்டு கொள்கை. அதை பாரதத்தில் ஏற்று கொள்ள முடியாது. குமரி வித்தியாஜோதி பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர். எம். ரவி பேசியுள்ளார். பட்டம் வாங்கிய போது கவர்னர் காலில் விழுந்த மாணவி, அதே மாணவி காலில் தொட்டு வணங்கி…

குமரி ஆரல்வாய்மொழி அருகே குடும்ப தகராறில் கழுதை அறுத்து மனைவியை கொலை செய்த கணவர் கைது

ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (84) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அலெக்சாண்டர், இவரது மனைவி ரோஸ்லின் ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களது மகன் டேனியல், மகள் ஷீபா இருவரும் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். மகள் ஷீபாவின்…