• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • கோவில் திருவிழாக்களில் யானையின் முக்கியஸ்தம்

கோவில் திருவிழாக்களில் யானையின் முக்கியஸ்தம்

இன்றைய குமரி மாவட்டம் பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கோவில் விழாக்களில் யானைக்கு முக்கிய பங்கு உண்டு. கேரள அரசின் அடையிளமே இரண்டு யானைகளுக்கு மத்தியில் சங்கு இருப்பது பேன்றதே கேரள அரசின்…

பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் ரதயாத்திரை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடலில் எடுத்த புனித நீர் கலசங்களை வைத்து பூஜை செய்த பின் பெண்கள் புனித நீர் கலசங்களை சுமந்துக் கொண்டு 41 _ கிலோமீட்டர் தூரம் ரதத்தின் பின் நடந்து சென்று காளிமலக்கு செல்லும் செயல்…

நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டத்தில் தளவாய்சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம்

அதிமுக பாஜக கள்ளக்காதலின் பாதையில் தளவாய்சுந்தரம் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை காவிகொடி அசைத்து தொடங்கி வைத்ததால் கட்சி மேலிடம் நடவடிக்கையா.? தமிழகத்தில் கோவை, குமரி மாவட்டம் பாஜக சற்றே செல்வாக்கு பெற்ற மாவட்டம். கடந்த ஞாயிறு (அக்டோபர்_6)ம் நாள் குமரி…

‘நவ்ரஸ் கதா காலேஜ்’ திரைப்படத்தின் வித்தியாசமான விளம்பரம் காஷ்மீர்-கன்னியாகுமரி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ‘நவ்ரஸ் கதா காலேஜ்’ படத்திற்கான ப்ரோமோஷன்களை குரிந்து பிரவீன் ஹிங்கோனியா, புதிய பாலிவுட் மைல்கல். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை வழியாக இதற்காக விளம்பரத்தை தாங்கிய சிறப்பு விளம்பர வாகன பயணத்தை கன்னியாகுமரியில் ‘நவ்ரஸ்…

சுசீந்திரம் அக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) 4_வது மாநாடு

சுசீந்திரம் அக்கரையில் தோழர் கதிர்வேல் நினைவரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்யின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் 4 வந்து மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு கணேசன் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தனீஸ் கட்சி கொடியை இயற்றி வைத்தார். நிகழ்வில் அண்மையில் மரணம்…

கன்னியாகுமரி- காஷ்மீர் மாற்றுத்திறனாளி நலம் பாதுகாப்பு நல்லெண்ணப்பயணம்…

மாற்றுத்திறனாளி சமூகத்தில் மறுமலர்ச்சி மேஜிக் கலையுடன் கன்னியாகுமரி காஷ்மீர் பயணம் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் பிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல மேஜிக் நிபுணரும் மோட்டிவேஷன் பேச்சாளருமான கோபிநாத்…

குமரி மார்த்தாண்டம் மேம்பாலமும் தொடரும் பரபரப்பாக பாஜகவின் ஊழல்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக பொன். இராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசின் இரண்டு துறைகளில் இணை அமைச்சராக (செல்வம் கொழிக்கும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறையின்) அமைச்சர் என்ற நிலையில், ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், பார்வதிபுரம், மார்த்தாண்டம்…

விஜிபி உலகத்தமிழ் சங்கத்தின் 167- வது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் – தமிழக சட்டமன்ற சபாநாயகர்…

பாளையம் கோட்டை தூய சவேரியார் கல்லூரியில், விஜிபி உலகத்தமிழ் சங்கத்தின் 167- வது திருவள்ளுவர் சிலையை தமிழக சட்டமன்ற சபாநாயகர் திறந்து வைத்தார் . விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வி.ஜி.சந்தோசம் உலகப் பந்தில் இதுவரை 166_…

கன்னியாகுமரியில் ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாடு

கன்னியாகுமரியில் ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி புனித பீட்டர்ஸ் தேவாலயம் வளாகத்தில். ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாட்டின் இரண்டு நாட்கள் நிகழ்வின் முதல் நிகழ்வாக, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர்.ரன்ஜித் ஜெயசேகரன் தலைமையில் தொடங்கியது. இந்த…

மைலாடி _ வழுக்கம் பாறை காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை…

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் பிரின்ஸ் வாழ்துறையுடன், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_ வது பிறந்த நாள் பாதயாத்திரை இன்று மாலை (அக்டோபர்_05)மாலை.…