• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா

அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா

சனதான தர்மம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது பிரிட்டிஷ் வருகையால் நம்மவர்களிடம் வரி வசூலித்து அவரது கொள்கைகளை அச்சடித்து வினியோகம் செய்தனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். 19 ஆம் நூற்றாண்டில் நாம் சாதிய அடிப்படையில் , சிலர் பிரிக்கப்பட்டு இருந்தோம் , பலர்…

கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை…

கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த உதயகுமாருக்கு ஆயூள் தண்டனை. கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு பெற்றார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS முக்கியமான கடுமையான குற்றங்களில் நீதிமன்ற…

கோயில்கள் நிர்வாக செலவினங்கள் உயர்வு

குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு மானியம் ரூ.13 கோடியாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த அரசு மானியத்தொகை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 13 கோடியாக உயர்த்தி…

காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை.

குமரி கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொடர்ந்து தேசத்தந்தை காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய…

உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம்

அலங்கார உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம் நடைபெற்றது. அலை கடல் போன்ற மக்கள் கூட்டம் தரிசனம் செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமம் ஒவ்வொன்றிலும் வான் தொடும் சிலுவை தாங்கிய தேவாலயங்கள் வரிசையில், கன்னியாகுமரியில் உள்ள 110_ ஆண்டுகள் பழமையான…

நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது

Digital Arrest மற்றும் Part time job Fraud சைபர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு…

தயாநிதி மாறனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்-பிரபா ராமகிருஷ்ணன்

பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை, குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், இந்நாள் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு தயாநிதி மாறன் MP பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம்…

DSP அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம்

கன்னியாகுமரியில் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டிடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் விரிவு படுத்தப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. மகேஷ் குமார்,…

புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தின் கொடியேற்றம்

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா அலையத்தின் கொடியேற்றம்நாளை மாலை நடைபெறும். குமரி மாவட்டத்தில் உள்ள 47_மீனவ கிராமங்களில். கடலை கடந்து அடுத்து கண்ணில் படுவது. ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும், வானை தொட்டுவிடுமோ! என்று உயர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒவ்வொன்றும் அழகிய…

ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு…

குமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்தில் ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு நடை அதிமுக-வின் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த 8_வது ஆண்டை அதிமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரை மகேஷ் தலைமையில், கொட்டாரம் சந்திப்பு காமராஜர்…