• Fri. Mar 29th, 2024

மதி

  • Home
  • சமந்தாவுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் முன்னணி நடிகர்

சமந்தாவுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் முன்னணி நடிகர்

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஈழப்பெண் ராஜியாக நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல…

விஷால் படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர் விஷால் தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘விஷால் 32’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, விஷால் அடுத்ததாக த்ரிஷா இல்லனா…

வலிமையுடன் மோதும் ஆர். ஆர். ஆர்

நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதேசமயம், பொங்கலுக்கு ’வலிமை’ படத்துடன் ராஜாமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மோதுகிறது…

உதயநிதி நடிக்கவுள்ள கடைசி திரைப்படம்

‘கர்ணன்’ படத்தின் வெற்றியை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் கபடியை களமாகக் கொண்டு துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, தற்போது அந்தப்…

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி

நாடு முழுவதும் கொரோனாவிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையத்தில், தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு பல்வேறு நோய்களுக்கு…

பொது அறிவு வினா விடைகள்

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?விடை : ஜப்பான் திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?விடை : 8 ஆயிரம் லிட்டர் சீனாவின் புனித விலங்கு எது ?விடை : பன்றி மாம்பழத்தின் பிறப்பிடம் எது…

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்து, ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அனைவரும் சந்தோசத்தோடு மகிழ்ச்சி அடைந்து வருகின்றோம். முதற்கட்டமாக தமிழக அரசு கல்லூரிகளை திறந்துவிட்டது, அடுத்தபடியாக…

தமிழகத்தில் புதிதாக 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை

சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர், “தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய…

மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் – அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கம் இன்று மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ட்டாட்டத்தில், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள்…

பஞ்சாப் காங்கிரஸில் என்ன நடக்கிறது? நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத்…