‘T23 புலி’ இறந்திருக்கலாம் என சந்தேகம் – தொடரும் தேடுதல்
கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். புலியை சுட்டுப் பிடிக்க உத்திரவு கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப, முடிந்த வரை புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை பல்வேறு…
பாம்பு பிடிக்க புது டெக்னிக்
குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார். பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கம்பியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து,…
மீண்டும் கைகோர்க்கும் சிவா நெல்சன் கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வெளியான படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம்…
சிம்புவுடன் ஜோடி சேர்ந்த சிவாங்கி!..
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி 2. போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானார் சிவாங்கி. இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி…
திமுக – தேமுதிக கூட்டணியா? – விஜய பிரபாகரன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன். அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவர், “வெற்றி தோல்வி என்பது கட்சிக்குள் சகஜம். ஆகவே நிச்சயமாக தேமுதிக அதே எழுச்சியுடன் உள்ளது. கேப்டனுக்காக உழைப்பதற்கு தயாராக…
பிரதமர் மோடி சர்வாதிகாரியா? – அமித் ஷா கருத்து!…
பிரதமர் நரேந்திர மோடி மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆட்சி செய்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக பதவியேற்றார். அன்றிலிருந்து, தற்போது வரை அவர் முதல்வராகவும், பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார். இது தொடர்பான…
வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியானது – சீமான்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் ‘தமிழர் வீரக் கலைப் பாசறை’ என்ற புதிய பிரிவை சீமான் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வழிபாட்டுத் தலங்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.…
தடுப்பூசி முகாம் : ஒரேநாளில் 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி!..
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று மட்டும் 32 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்ட மெகா முகாம்களில் 22,52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஐந்தாவது மெகா தடுப்பூசி…
ஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி!..
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, மூனியின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 52…
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு முதன் முதலாக நீர் வந்த நாள் இன்று!..
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதன் முதலாக தமிழகத்திற்கு நீர் வந்து இன்றுடன் 126 ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கு தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை, கடந்த 1895-ம்…