நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி…
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், நெகிழிப்பை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தெருக்கூத்தை நடத்திக் காட்டினர். மேலும், பொதுமக்களுக்கு…
இந்தியாவின் முதல் அதிநவீன ‘குகு டென்டல் கிளினிக்’ பிரம்மாண்ட துவக்க விழா!
பல் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் CBCT ஒருங்கிணைக்கப்பட்ட ‘3D ஃபேஸ் ஸ்கேன் இம்ப்ளான்ட்ஸ் சென்டர்’ (3D Face Scan Implants Centre) கோவையில் துவங்கப்பட்டது.’குகு டென்டல் கிளினிக்ஸ்’ (GUGU DENTAL CLINICS) நிறுவனத்தின்…
ரூ 40 லட்சம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது..,
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 40 லட்சம் மாத்திரைகளுடன் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையை அடுத்த கோவை புதூரில் உள்ள பேருந்து நிலையம்…
குட்டிகளுடன் படையெடுத்த ‘பாகுபலி’ குடும்பம்..!
கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமத்தில், நேற்று ஒற்றை யானை வந்து தண்ணீர் குடித்த நிலையில், இன்று அதே இடத்திற்கு மூன்று குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் கொண்ட பிரம்மாண்ட கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடிப் படையெடுத்து உள்ள…
மக்கள் தீர்ப்பு தெளிவாக உள்ளது; திமுக எதிர்க்கட்சியாக செயல்பட தயங்குகிறது – பிரவீன் சக்கரவர்த்தி..,
கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு…
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு..!
கோவை விமான நிலையத்தில் இன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது ; நாங்கள் கடிதத்தில் தெளிவாக கூறி உள்ளோம். உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக உழைத்தவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. எனவே…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,
இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு…
இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்..,
சென்னை – கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்: GEM மருத்துவமனையின் ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இரைப்பை–குடலியல், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் க்ஷ்அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான GEM மருத்துவமனை, சென்னை…
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,
கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம்…
வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்..,
அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம். கோவை வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S ஆகியவை இணைந்து…




