கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
திமுக அரசியல் ,எப்படியாவது சண்டை போட்டு கொண்டு இருக்கணும், சென்னை, தென் மாவட்ட வெள்ளம், மிக மோசமாக கையாளபட்டதாக பேச படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்பு தான் மாநில முதலமைச்சர் செல்கிறார். நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய…
எம்ஜிஆர்-ன் 36ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி…
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர்- இன் 36ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரைப்பட துறையினர் அவரது சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…
உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம்
உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில்ஆட்டோ டிரைவர் ஆதில் உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை…
நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும் என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்
அரசு நடவடிக்கை எடுத்தால் மழை வெள்ளம் பாதிப்பை தடுக்கலாம். கோவை போத்தனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு…
மேட்டுப்பாளையம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
மத்திய இனை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைனவ திருத்தலமாகும்.…
கோவை நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா
சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு டிச. 22,23 & 24 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் கூறுகையில், ரஷ் ரிபப்ளிக்…
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பாலத்தில் சொகுசுக்காரில் தீ பிடித்தது அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற நான்கு இளைஞர்கள் உயிர்த்தப்பினர்
கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சொகுசு கார் ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தில் மேலே சென்ற பொழுது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால்…
EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு – பொதுமக்கள் வரவேற்பு…
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் EVM இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது EVM(Electronic…
கோவையில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் வாக்குவாதம்…
கோவையில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 41 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தீர்மானம் படிக்க நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரன கூட்டம் மேயர் கல்பனா…




