• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்…

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்…

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

பிரச்சாரத்தை ஆரம்பித்தார் திமுக வெற்றி பெற்றது..,

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தால் என்ன ஏற்கனவே அவர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வந்தார். அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் நாங்கள் இரண்டு மூன்று எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.…

பிரச்சனைகளை மக்களிடம் கேட்டு கோரிக்கை..,

புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல் மைய ஒன்றியம் வயலோகம் கிராமத்தில் வசிக்கக்கூடிய ஆதிராவிட மக்களுக்கு குடி இருக்க வீட்டு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த மக்கள் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான முகாம் செயலாளர்கள் ஆகியோர்கள் வயலோகம்…

தொழிலதிபர் ராமச்சந்திரன் பிறந்த நாள் விழா..,

புதுக்கோட்டை தொழிலதிபர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன்60வது பிறந்த நாள் விழா. ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். விழாவில் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி மகன் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்…

பொது சொத்துக்களை சேதமாக்கிய 2 பேர் கைது..,

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் குடிபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அச்சத்தை விளைவிக்கும் வண்ணம் பிறந்தநாள் விழா என்ற பெயரில் மது போதையில் பொது சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதமாக்கிய விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு…

பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்வி சேவையில் 8 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்விக்கு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உபகரணங்கள்…

பா.ஜ.க.தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை..,

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கழிப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அவல நிலை,உள்ளது. மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் முட்புதர்கள் மண்டி கிடக்கும் சமுதாய கழிப்பிடங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு…

வேளாண்மை மையம் கட்டடம் திறப்பு விழா..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால்காணொலி வழியாக 04.07.2025 அன்று புதுக்கோட்டையில் தேசியவேளாண் வளரச்சி திட்டத்தின்கீழ் 3.00 ரூ.கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. வேளாண்மை –…

சாதா புறா கர்ண புறா கூட்டுப் போட்டிகள்…

புதுக்கோட்டை மாவட்ட மாமன்னர் ரேசிங் பீஜியன் அசோசியேசன் (பதிவு என் எஸ் ஆர் ஜி 58/2023) சார்பில் நடத்தப்படும் சாதா புறா கர்ண புறா கூட்டுப்போட்டிகள் ஜூன் மாதம் 6ஆம் தேதி மதிப்பிற்குரிய எங்கள் அண்ணன் விஜய் ரவி பல்லவராயர் தலைமையில்…

காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இருந்து சொத்துக்கள் மீட்பதற்கு நடவடிக்கை

கே.வி.தங்கபாலு முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு பொறுப்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களிடம் சிக்கி உள்ளது. அதை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக…