• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • நடத்துவதென முடிவு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

நடத்துவதென முடிவு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் தெற்கு ஒன்றியம் அரண்மனை பட்டி முகாமில், கட்சி பெயர் பலகை சேதப்படுத்தியது தொடர்பாகவும், நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதியை வன்கொடுமை சம்பந்தமாகவும். குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் வருகின்ற 25.4.2025-ஆம் தேதி திருமயத்தில்…

உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும் பருகுவதும்..,

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தமிழ்நாடு அரசிடம் கள்ளிறக்க அனுமதி கேட்கவில்லை. கள்ளுக்கடையையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை. அரசியலமைப்புச்…

நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

திருமயம் சத்தியமூர்த்தி சிலை அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் காலை 11. மணிக்கு 50. பதற்க்கும் மேற்பட்டேர் ஆர்ப்பாட்டம் நடக்கினர்கள். அவர்கள் தமிழக அரசிற்க்கு பல்வேரு கோரிக்கை கலை முன்வைத்தனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க…

ஊதியம் வழங்கிட வலியுறுத்தி CITU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழக முழுவதும் ஊராட்சிகளில் வேலை செய்து வரும் 12,524 OHT டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்திCITU சார்பாகமாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை..,

மாண்புமிகு திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ MP அவர்களிடம்கந்தர்வகோட்டை பகுதி மக்கள் , கந்தர்வகோட்டை நகரில் பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் , கந்தர்வகோட்டை சிவன் கோவிலுக்கு திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இன்று…

ஜீர்ணோத்தாரண புனரஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், பிரசன்ன ரெகுநாதபுரம் என்ற கடையக்குடி அருள்மிகு சீதா லக்ஷ்மண ஹனுமத் ஸமேத பிரசன்ன ரெகுநாதப் பெருமாள் (ஸ்ரீ ராமர்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண புனரஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சாரியால் அழைப்பு…

மாணவர்களிடம் இரண்டரை லட்சம் பணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம்..,

7.5% இட ஒதுக்கிட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கட்டணங்களையும் அரசு கல்லூரிகளுக்கு செலுத்துவதில் அரசு மெத்தனம் காலதாமதமாக கட்டணங்களை அரசு கல்லூரிகளுக்கு வழங்குவதால் மாணவர்களை கல்லூரிகள் அந்த பணத்தை கட்ட மாணவர்களுக்கு நிர்பந்தம். அரசு பணம்…

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை – அமைச்சர் ரகுபதி பேச்சு

வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தற்போதைய முதல்வர் முதல்வராக பதவி ஏற்பார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டையில் தேசியக் கொடியையும் ஏற்றுவார். பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என அமைச்சர் ரகுபதி பேசினார். துணை…

அங்கன்வாடி திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்ட பனையப்பட்டி மலையாலிங்கபுரம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை கட்டிடம் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர்…

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நகரத்தார்கள்

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பழமை மாறாத நகரத்தார்களின் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் குலதெய்வ வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல்பெற்ற ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில்…