• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • முத்தரையர் 1350வது சதய விழா..,

முத்தரையர் 1350வது சதய விழா..,

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழா,வார்டு எண்:34, திருவள்ளுவர் நகர் பகுதியில் வீர முத்தரையர் சங்கத் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கருப்பையா அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கிய, மாண்புமிகு…

தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும்..,

அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர் நான் முடிவெடுக்க முடியாது தலைவர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் கே என் நேரு பேட்டி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற உள்ளாட்சித்…

ராஜிவ்காந்தி நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற…

திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வத்தோடு பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியில் அந்தர நாச்சி அம்மன் கோவில் திருவிழாவை…

4.5 பவுன் நகை, 40 ஆயிரம் பணம் கொள்ளை..,

புதுக்கோட்டை கருவேப்பிலான் கேட் அருகிலுள்ள உள்ள மருதுபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமராஜ் இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி நிர்மலா பிரேமராஜ் சொந்த அலுவல் காரணமாக வெளியூர் சென்றுள்ளார். மனைவி…

குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மலையப்பா நகரில், டாக்டர் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புதுக்கோட்டைதமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற மாநகராட்சி மேயர் திருமதி திலகவதிவளர்ச்சித் துறை வாயிலாக 53.44 கோடி திட்ட மதிப்பீட்டில் எண்ணிக்கையில்செந்தில் கட்டப்பட்டுள்ள 576 லியாக்கத்…

தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்..,

புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வண்ணம் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்…

வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணை..,

வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். வேங்கை வேல் பிரச்சனையை அப்போதிருந்த ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் பிரச்சனையை திசை திருப்பி விட்டார். வேங்கை வயல் பிரச்சனை போன்ற வடகாடு பிரச்சனையும் மாவட்ட காவல்…

மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.…

மாணவர்கள் கலந்து கொள்ளும் சிலம்பாட்ட போட்டி.,

புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் ராஜசிம்மன் சிலம்ப பாசறை சார்பில் 39 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்குலபதி பாலையா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர்…