எனது சகோதரன் ஐ பி செந்தில்குமார் வெற்றி பெறச் செய்யுங்கள் உதயநிதி பேச்சு..,
திண்டுக்கல் தொகுதியில் ஐ.பி செந்தில்குமார் ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:நான் நூறு சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு 101வது தொகுதியாக திண்டுக்கல் வந்துள்ளேன். இந்த தொகுதியில் போட்டியில் வேட்பாளர் பழனிகள் நல்ல சேவைகள் செய்துள்ளார். உங்களுக்கு…
திண்டுக்கல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்த ஐ.பி.எஸ்..,
திண்டுக்கல் நாகல்நகர், ரவுண்டானா உட்பட பல இடங்களில் வீதி வீதியாக சென்று ஐ பி செந்தில்குமார் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் நாகல் நகர் பகுதியில் சாலைகளில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.…
தொகுதி மறு வரையறையை கண்டித்து ஐ .பெரியசாமி, சக்கரபாணி கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
தொகுதி மறு வரையறையை கண்டித்து அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாராளுமன்ற தொகுதிகள் மறு வரையறை குறித்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும்…
பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம் எல் ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம்..,
பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம்எல்ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவர் தற்போது திண்டுக்கல் எம்எல்ஏவாக உள்ளார். இவர் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி காந்திநகர் பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தார்.அப்போது பொதுமக்கள்…
கீரனூர் கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சக்கரபாணி பேச்சு..,
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கீரனூர் மட்டுமல்ல சுற்றியுள்ள கிராமங்களும்கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர், சரவணம்பட்டி,பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, கள்ளிமந்தயம் உள்ளிட்டபகுதிகளில் அமைச்சர் சக்கரபாணி வாக்குகள் கேட்டு பேசும் போது:,…
திமுக வேட்பாளரிடம் வேலை கேட்ட சிறுமி..,
திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமாரிடம் சிறுமி ஒருவர் என் தாய்க்கு வேலை வேண்டும் என கேட்டார். திண்டுக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் திண்டுக்கல் ஆர் .வி நகர், அங்கு விலாஸ் இறக்கம், நத்தர்ஷா தெரு, ஜமால் முகமது…
நெசவாளர் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் பாடுபடுவார் அமைச்சர் உறுதி..,
நெசவாளர் பிரச்சனைகளை நிச்சயமாக முதல்வர் தீர்த்து வைப்பார் என அமைச்சர் சக்கரபாணியும், திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில் குமாரும் தெரிவித்தனர்.திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ .பி. செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சக்கரபாணி நெசவாளர் வசிக்கும் பாரதிபுரம் ,பொன்…
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும்- சக்கரபாணி உறுதி..,
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் உட்பட பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்தார். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ட்பட்ட காந்திநகர், திடீர்நகர், வள்ளுவர் நகர் பிரிவு, காளியம்மன் கோவில், விஸ்வநாதன் நகர்,சாஸ்தா நகர், தும்மிச்சம்பட்டி,…
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்ப்பேன்- செந்தில்குமார் உறுதி..,
மக்களின் அடிப்படை பிரச்சனைகளை என்னிடம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தெரிவிக்கலாம். இதற்காக தனி அலுவலகம் திறக்கப்படும் என திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ. பி செந்தில்குமார் கூறினார். திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமார் திண்டுக்கல்…
திமுக-வின் அராஜகத்திற்கு முடிவு கட்டப்படும்!” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன் பேட்டி..,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக-வின் சிண்டிகேட் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தின் முதல் அணி என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் தமாகா தலைவர் ஜி.கே., வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :தமிழகத்தில் பெண்களுக்குப்…






