• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில், அரசு உத்தரவையும் மீறி மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க முயற்சி நடப்பதாகக் கூறி பொதுமக்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் நாகல்நகர் 36-வது வார்டுக்கு உட்பட்ட சேலாங்கேணி தெரு, நகரின் மிக…

மாணவர்களின் மருத்துவக் கனவை சீரழிக்கும் நீட்..,

மத்திய அரசு நீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சீரழித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…

பி எஸ் என் ஏ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் பேச்சு..,

திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பம்(IT), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI&DS) துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவிகள் தங்களது பட்டங்களை பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக சி-டாக், பெங்களூரு…

6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு-வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர்..,

திண்டுக்கல் அருகே படமெடுத்த ஆடிய நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். செம்பட்டியில் நள்ளிரவில் வந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து தீயணைப்புத் துறையினர் வனத்தில் விட்டனர். திண்டுக்கல், செம்பட்டி, பாண்டியன் நகரை சேர்ந்த சார்லிஜோசப்(60) இவர்…

திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகை..,

திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகையால் ஆபத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் நகரில் மின்கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்படும் விளம்பர பலகைகள் குறித்து, அதிகாரிகளின் அலட்சியம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மின்கம்பங்களில் அனுமதியின்றி மீண்டும் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன, அவற்றை அகற்றுவதில் நகரமைப்பு…

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த பாம்பு: அடித்துக் கொன்றதால் சிக்கல்..,

திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பிடித்தவர்கள் அடித்துக் கொன்றனர். திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து மீண்டும் வனப்பகுதிக்குள்…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக் கலெக்டரிடம் புகார்..,

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாகவும் டாஸ்மார்க் இல்லாமல் சந்து சந்துக்கு தொடர்ந்து ஊருக்கு 10 இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாகவும் யாரிடம்…

திண்டுக்கல் அருகில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை..,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் அருகே 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே K.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் புவனேஸ்வரி(26) மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில்…

திண்டுக்கல் காங்., மண்டல தலைவர் திமுகவில் இணைப்பு..,

திண்டுக்கல் காங்கிரஸ் மண்டலத் தலைவர் திமுக வில் இணைந்தார்.திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவருமான கார்த்திக் இன்று மாலை கலைஞர் மாளிகை திமுக அலுவலகத்தில்மாநகர திமுக செயலாளர் ராஜப்பா முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார்.…

ஒரு மணி நேரம் மழையை கூட தாங்காத திண்டுக்கல் மாநகராட்சி பகுதி..,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஒரு மணி நேரம் மழையை கூட தாங்க முடியாது அளவுக்கு ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மக்களைப் பற்றி சிந்திக்காத திண்டுக்கல் மாநகராட்சியால் ஒரு மணி நேரம் மழையில் தேங்கிய…