• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,

இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; அரசியல் என்பது மக்களுக்கான முழுக்க, முழுக்க சேவை…

வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் தாமரைச் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர்ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் இராஜபாளையம் ஆண்டாள்புரம் ஆர் ஆர் நகர் பொன்னகரம் பாரதி…

தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளதுஅச்சம்தவிழ்த்தான் கிராமம் இந்த கிராமத்தில் ஊரின் வடக்கு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதிக்கு வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பரசேரி என்ற…

வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு..,

ரேஷன் பொருள்களை கொள்ளையடித்த தற்போதைய திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் மக்கள் விரட்டி அடிப்பார்கள். சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் வேட்பு மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக…

ராஜபாளையம் மலையில் தீ விபத்து.!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து…

சுயேட்சை வேட்பாளர்கள் 14பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து…

வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..,

இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மருத்துவர். கார்த்திகேயன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல்…

மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 21– ஆம் தேதி பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினசரி மாலையில்…

டீக்கடையில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி…