• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி..,

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் புதிதாக தமிழகத்தில் முதல்வர்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆய்வாளர் கண்ணன் பொறுப்பில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் வாகனங்கள் உரிமம் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் தினமும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச…

இருதய நோயுடன் கருவுற்ற இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து இன்றி சிகிச்சை அளித்து உலக சாதனை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளது சித்ரா ( ஹாஸ்பிடல்ஸ் ) மருத்துவமனை இந்த மருத்துவமனையில் யூனிகஸ்பிட் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய பிறவி இருதய குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சித்ரா மருத்துவமனை நிர்வாகியும் மருத்துவருமான…

தமிழக முதல்வர் விஜய் 52 பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கழக…

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பகுதியில் ஒரு தரப்பினர் கோவில் திருவிழா கொண்டாடியுள்ளனர். அருகே மற்றொருத்தரப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு முன்னதாக அந்த பகுதியில் அமைந்துள்ள கோவிலின் அருகே தினந்தோறும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சந்தித்து…

இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அருகே மாஞ்சோலை காலனியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த SR ரவிச்சந்திரன் என்பவர் சொந்தமான இடத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக மாட்டுப்பண்ணையை காலி செய்துவிட்டு சட்ட…

இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை சாதனை..,

இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது. இராஜபாளையத்தில்…

விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் அண்ணாமலை நற்பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பில் தமிழ்நாடு அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தென்காசி சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.…

ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் -அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த…

இராஜபாளையம் அருகே பூ மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா..,

இராஜபாளையம் அருகே சங்கரபாண்டிபுரம் கிராமத்தில் அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 15–ஆம் தேதிகொடியேறத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு,இரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது. 11–ம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை இரவு முளைப்பாரி…