• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • 10 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,

10 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை பல முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பிபி…

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு மாயூர்நாத சுவாமி திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பிறந்தநாள் காணும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில்…

இராஜபாளையம்பெரிய மாரியம்மன் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலிதிருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைசேரியில் காமத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலர் ரமேஷ் தலைமையில், உறவின்முறை…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி பெருந்தலைவர்…

பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள்…

தளவாய் புறத்தில் 73 பவுன் நகை திருட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எம் ஆர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார்.…

நகராட்சி அலட்சியத்தால் சாலை பழுது அடைவதாக கோட்ட பொறியாளர் சார்பு ஆட்சியரிடம் குற்றச்சாட்டு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கு அருகே தொடர்ந்து சாலை பழுதடைந்து பள்ளமேடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஓட்டு போட்டு சரி செய்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி.,ஆறு பேர் படுகாயம்…

விருதுநகர் மாவட் Lம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவர் தனது குடும்பத்தினர் ஒன்பது பேருடன் காரில் கல்லுப்பட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காரை பூபதி ஓட்டிச் சென்றுள்ளார்.வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும்…

தென்னக ரயில்வே துறை மேலாளர் ஆர் என் சிங் கிடம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையம் அமரத் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் புதுப்பிக்க 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரயில் நிலைய கட்டிடம் புதிய நுழைவாயில் டிக்கெட் முன்பதிவு அறைகள் புதிய நடை மேம்பாலம் ரயில் பெட்டிகளில் வரிசை எண்…