• Fri. Mar 29th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு
    தகுதிபெற்றது மொராக்கோ அணி

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு
தகுதிபெற்றது மொராக்கோ அணி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள்…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (புதன்கிழமை) புயல் சின்னமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு முதல்2 மழைப்பொழிவில் எதிர்பார்த்த மழை பெய்தது. அதன் பின்னர்,…

மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அதில், -ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் மருத்துவ கவுன்சில் தேர்தலின்…

சென்னையில் பெட்ரோல்,
டீசல் விலை நிலைவரம்

200வது நாளாக தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய்…

நாடாளுமன்ற குளிர்கால
கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.இந்த நிலையில் இன்று தொடங்கும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த…

2-வது ஒருநாள் போட்டி:இரும்பாகுமா இந்தியா- துரும்பாகுமா வங்கம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மிர்பூரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்…

விமானம் கடலில் விழுந்து
நொறுங்கி 2 பெண்கள் பலி

அமெரிக்காவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. புளோரிடாவின் வெனிஸ் நகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில்…

6 மாவட்டங்களுக்கு
விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரிதாக மழை…

தமிழகத்திற்கு 8 ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக…

சதுரகிரி மலை ஏற அனுமதி மறுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை…