• Thu. Apr 25th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • 10 சதவீத இடஒதுக்கீடு: தீர்ப்பு மறுஆய்வு
    செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

10 சதவீத இடஒதுக்கீடு: தீர்ப்பு மறுஆய்வு
செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி…

குஜராத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றிபெற்று பாஜக புதிய சாதனை

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக மீண்டும் வென்றுள்ள நிலையில், அக்கட்சி தொடர்ச்சியாக 7வது முறை வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு இரண்டு கட்டங்களாக…

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை
கைப்பற்றும் காங்கிரஸ்..!

இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின்…

மாண்டஸ் புயல்:சென்னையில் மிரட்டப்போகுது மழை

வட தமிழக கடற்கரை பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு 11 மணிக்கு மேல் சென்னை மற்றும் சென்னை ஒட்டியுள்ள கடலோர பகுதியில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலம்…

காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல்.கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள்…

ரஷிய விமான நிலையத்தில் டிரோன்
தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 10 மாதங்களாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இருதரப்பும் பெரும் இழப்பை…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.75 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65.07 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…

உதயநிதி ஸ்டாலினுக்கு
அமைச்சரவையில் இடம்..?

அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021-ம் ஆண்டுமே 7-ம் தேதி 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் கடந்த மார்ச் 29-ம் தேதி அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்யப்பட்டது.…

டெல்லி மாநகராட்சி தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.…

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
கர்நாடக வீரர்களுக்கு அரசு பணி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-வர் பசவராஜ் பொம்மைஅறிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஏகலவ்யா விருது…