இரு மொழி மும்மொழி கொள்கை என இருதரப்பிலும் நாடகமாடி வருவதாக அன்புமணி ராமதாஸ் பேட்டி..,
திமுக தனது ஊழலை மறைத்து திசை திருப்பவும், தேர்தலை எதிர்கொள்ளவும் இன்றைய பிரச்சனைகளை விட்டுவிட்டு மும்மொழி கொள்கையையும் , தொகுதி மறுசீரமைப்பையும் பேசி வருகிறது. 2100 கோடியை காட்டி மும்மொழி கொள்கையை திணிக்காமல் 5000 கோடி தருவதாக ஏற்றுகொள்ளுமாரு மத்திய அரசு…
சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால் ஒரு வாரத்தில் அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்
சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால், அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்!தாம்பரத்தில் அமைச்சர் அன்பரசன் பேசினார். தாம்பரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மேயர்…
இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!
இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கையே போதுமானது திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:- வரி வருவாய்…
சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட,8 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…
பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த…
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள்
மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…
சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதேபோல்…
சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து
ஜெர்மன் நாட்டில் உள்ள ஃலுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்…








