இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!
இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கையே போதுமானது திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:- வரி வருவாய்…
சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட,8 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…
பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த…
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள்
மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…
சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதேபோல்…
சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து
ஜெர்மன் நாட்டில் உள்ள ஃலுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்…
விஜய் சென்று விட்டதால் சினிமாவில் இடைவெளியும் இல்லை…நடிகர் சிங்கம்புலி கருத்து!
விஜய் சினிமாவை விட்டுச் சென்றதால் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் இல்லை விஜய் சினிமாவை விட்டு அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நடிகர் சிங்கம் புலி பேட்டி அளித்துள்ளார். சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் இயக்குனரும் காமெடி நடிகருமான சிங்கம்…
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் கேப்டன் தோனி
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம் எஸ் தோனி டெல்லி செல்வதற்காக சென்னை…
இளையராஜா உலகத்துக்கே ராஜா! இசைஞானிக்கு குவிந்த பாராட்டுக்கள் …
இது ஆரம்பம் தான், இந்த சிம்பொனி இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்ககூடிய அளவிற்கு நான் இல்லை என இசைஞானி இளையராஜா பேட்டி..,…
வீட்டிற்கே சென்று ஆன்லைன் முலம் வீட்டுவரி செலுத்தும் சேவை
காட்டாங் கொளத்தூர் ஓன்றியம் பெருமாட்டு நல்லூர் ஊராட்சி கிராமம் கன்னி வாக்கத்தில் தலைவர் பகவதி நாகராஜன் வீட்டிற்கே சென்று ஆன்லைன் முலம் வீட்டுவரி செலுத்தும் சேவையை மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஓன்றியத்திற்கு உட்பட்ட பெருமாட்டு நல்லூர் ஊராட்சி கிராமம் கன்னிவாக்கம்…