அதிமுக,பாஜக கூட்டணியை முழு மனதாக வரவேற்போம்…தீய சக்தியான திமுகவை விரட்டுவோம்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகத்தின் தலைநகருக்கு வந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வால் சென்னை மட்டுமல்ல பிற மாநிலங்களும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த வேலையில் அதிமுகவும் பாஜகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி முடிவும் உறுதியானது.இதில் அதிமுகவினரும் பாஜகவினரும்…
அதிமுக மீது பாஜக சவாரி செய்யத்தான் கூட்டணி..,
ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா போன்றோரை கட்சியில் சேர்ப்பது குறித்து எங்களிடம் பேசவே கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு ஒத்துக் கொண்டுள்ளார் என நான் கருதுகிறேன். சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்…
இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்..,
ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரோம்பேட்டை காயிதே மில்லத் நினைவு ஜூம்மா மஸ்ஜீத் சார்பாக 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து…
பாஜகவுக்கு புதிய தலைவராகும் நயினார் நாகேந்திரன்..,
தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு தனி விமானம் மூலம், டெல்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷாவை வழியனுப்ப, சென்னை விமான நிலையம் வந்திருந்த நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி. ஒன்றிய உள்துறை…
பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டனம்..,
சென்னை ஆலந்தூரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வகுப்பு…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணியை, கைது செய்து விசாரணை..,
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், வடமாநில பயணி ஒருவரும், பாதுகாப்பு பணியில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமை காவலரும், சக பயணிகள் முன்னிலையில், கட்டி புரண்டு சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம்…
நடிகர் அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள்..,
கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்.., ஜெய்லர் பார்ட் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின்…
பிரின்ஸ் நர்சரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்..,
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் நர்சரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி மூடப்படும் என பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் பள்ளியில் வந்து கண்ணீர் மல்க அழுதப்படி மூட வேண்டாம் என வேண்டுகோள்…
உயர்ரக கஞ்சா போதை பொருட்கள் பறிமுதல்
மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.9 கோடி மதிப்புடைய, கொக்கையின் மற்றும் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதை பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஜாம்பியா நாட்டு இளம் பெண் உள்ளாடை…
ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது..,
சென்னை ஆலந்தூர் ஆதம்பாக்கம் பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறி வைத்து ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புனித தோமையார் மலை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் அடிப்படையில்…





