தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் குளிர்ந்த குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழரசம்…
2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து..,
சென்னை- டெல்லி- சென்னை, 2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து. அதைப்போல் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி. சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, அந்தமான், கொச்சி, உள்ளிட்ட இருபதுக்கும்…
அதிமுக,பாஜக கூட்டணியை முழு மனதாக வரவேற்போம்…தீய சக்தியான திமுகவை விரட்டுவோம்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகத்தின் தலைநகருக்கு வந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வால் சென்னை மட்டுமல்ல பிற மாநிலங்களும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த வேலையில் அதிமுகவும் பாஜகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி முடிவும் உறுதியானது.இதில் அதிமுகவினரும் பாஜகவினரும்…
அதிமுக மீது பாஜக சவாரி செய்யத்தான் கூட்டணி..,
ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா போன்றோரை கட்சியில் சேர்ப்பது குறித்து எங்களிடம் பேசவே கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு ஒத்துக் கொண்டுள்ளார் என நான் கருதுகிறேன். சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்…
இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்..,
ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரோம்பேட்டை காயிதே மில்லத் நினைவு ஜூம்மா மஸ்ஜீத் சார்பாக 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து…
பாஜகவுக்கு புதிய தலைவராகும் நயினார் நாகேந்திரன்..,
தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு தனி விமானம் மூலம், டெல்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷாவை வழியனுப்ப, சென்னை விமான நிலையம் வந்திருந்த நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி. ஒன்றிய உள்துறை…
பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டனம்..,
சென்னை ஆலந்தூரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வகுப்பு…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணியை, கைது செய்து விசாரணை..,
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், வடமாநில பயணி ஒருவரும், பாதுகாப்பு பணியில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமை காவலரும், சக பயணிகள் முன்னிலையில், கட்டி புரண்டு சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம்…
நடிகர் அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள்..,
கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்.., ஜெய்லர் பார்ட் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின்…












