தமிழ்நாடு யோகா திருவிழா 2026: 72,000 வினாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை..,
சென்னையில் இந்திய யோகா கழகத்தின் இணை மையமான குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா சார்பில் 13-வது ஆண்டு “தமிழ்நாடு யோகா திருவிழா – 2026” பிரமாண்டமாக நடைபெற்றது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், யோகாவின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு…
தேசிய வாஸ்குலர் தினம்: உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு ஓட்டம்..,
சென்னை அடுத்த பல்லாவரத்தில் தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு “உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் 6 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்…
தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்..,
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகி மின்னல்…
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு செயற்கை நுண்ணறிவு மாநாடு..,
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனித நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மாநாடு அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் தேவராஜ் மற்றும் துணை நிறுவனர் டெல்பின் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.…
குரோம்பேட்டையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது..,
சென்னை குரோம்பேட்டை அருகே M.I.T மேம்பாலம் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபல வடமாநில கஞ்சா விற்பனையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். குரோம்பேட்டை பகுதியில் உள்ள M.I.Tமேம்பாலம் கீழ் சிலர் கஞ்சா…
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..,
“அரசு வழங்கும் குடிநீரே சரியாக இல்லை; தனியாரிடம் ஒப்படைத்தால் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பி, தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தாம்பரம் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்…
பல்லாவரத்தில் மீண்டும் சர்ச்சை: மின்னல் குமாரை புறக்கணிக்கிறாரா எம்.எல்.ஏ காமாட்சி?
பல்லாவரம் தொகுதியில் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில், மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட…
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்துவதால் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 60…
கோவில் நிலத்தில் புதிய கட்டுமானத்திற்கு தடை 300 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டால் பரபரப்பு..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில், தாம்பரம் மாவட்ட முன்சிப் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறப்படும் ஒருவர், அனுமதியின்றி கூடுதல் கட்டுமானப்…
பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…








