மூலச்சேரி ஏரி ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைப்பு விழா…,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மூலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மூலச்சேரி ஏரி, CSR நிதியின் மூலம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி ஆதரவுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில்…
தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..,
சென்னை அடுத்த தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. DREU மற்றும் CITU தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக…
அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு கில்லி சரத்குமார்..,
தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த அவர், சுகாதார பராமரிப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க…
பல்லாவரம் தொகுதியில் த.வெ.க. வெற்றி விழா..,
சென்னை அடுத்த பல்லாவரம் கச்சேரி மலை பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது. த.வெ.க. பிரமுகர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற…
தாம்பரத்தில் மூன்று டாஸ்மாக் கடைகள் அகற்றம் சட்டமன்ற உறுப்பினர் கில்லி சரத்குமார் அறிவிப்பு..,
தமிழக வெற்றி கழகம் சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ த. சரத்குமார் இன்று சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தாம்பரம் சட்டமன்ற…
சிவன் சிலை உட்பட 5 சிலைகள் மாயம் பெண்கள் போராட்டம்..,
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட கீழ்கட்டளை செல்லியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சுமார் 4 ஆண்டுகளாக சிவன் சிலை…
வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு..,
மறைமலைநகரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 43வது ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்களின் 43வது ஒற்றுமை எழுச்சி மாபெரும் மாநில மாநாடு உற்சாகமாக நடைபெற்றது.…
அகில இந்திய அளவில் ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனம் சாதனை..,
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஜே இ இ மெயின் தேர்வு 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் இந்த ஆண்டு அபாரமான வெற்றியை பெற்று சாதனை…
பள்ளி வேன் மோதியதில் இளைஞர் பலி!!
தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் சோக விபத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 25 வயதான அன்பரசு, தாம்பரம் அருகிலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக…
பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த படப்பை குமார்..,
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் படப்பை குமார் என்கிற திரு ரா. ராஜ்குமார் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று அவர் தொகுதியின் பல பகுதிகளில்…




