• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான்.., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை…

பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான்.., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை…

பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் எனவும், மதுரையில் பெண்சிசு கொலை மீண்டும் கூடுதலாகி வருவதாக, உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம்…

துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் – திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கு நேற்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி அதிகார பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் துணை முதல்வராக உதயநிதி…

தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாம்

உசிலம்பட்டி நகர் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளீனிங் பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை…

புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்

உசிலம்பட்டி அருகே புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு மழை வேண்டி – 1000 அடி உயர பாறையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

தனியார் பேருந்துகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு முழு கட்டணம்.., கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு…

உசிலம்பட்டி பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு அரை டிக்கெட் எனும் பாதி கட்டணம் இல்லை எனவும், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம்,…

சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது

உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி பாப்பு., கூலி…

சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி…

உசிலம்பட்டி அருகே சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில், சைபர் குற்ற தடுப்பு…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை.., எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருவது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவணம்பட்டி, கருகட்டான்பட்டி, கீழப்புதூர், மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி,…

தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சனைகளுக்கு ஒத்தி வைக்கும் தீர்மானத்தை கொடுத்துவிட்டு, தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் – குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி…