நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி, ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட…
எம்எல்ஏ எங்கு சென்றார் – குற்றச்சாட்டு
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருவதாகவும், எம்எல்ஏ எங்கு சென்றார் என தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஓபிஎஸ் ஆதரவாளரான பி.அய்யப்பன் செயல்பட்டு வருகிறார். இவரது சட்டமன்ற…
தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்ட வருவாய்த்துறை மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்ததிற்கான சிறப்பு முகாம் மற்றும் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்…
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை…
“கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்”
உசிலம்பட்டி அருகே எழுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…
அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகி 4 பேர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு…
இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி.
பேரையூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி. மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வண்டப்புலியைச் சேர்ந்த இளைஞர் அன்னக்கொடி, மெக்கானிக் ஆக பணியாற்றி…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை தாக்க முயற்சி
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி – உடன் வந்த அதிமுக நிர்வாகி மீது நடத்திய தாக்குதலில் அதிமுக நிர்வாகி படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் இன்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள்…
அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான்
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றிருந்தாலும் , அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆவேச பேசினார்.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில்…
கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு
உசிலம்பட்டியில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது. மநுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய கோட்ட அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு கோட்ட செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.…




