• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் பாஜகவினர் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் பாஜகவினர் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று பிரதிஷ்டை விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள் விளக்கு ஏற்றுவது, கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக…

நாட்டைப்பத்தி கவலைப்படவேண்டாம்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..,

உதயநிதி எங்களை பத்தியும் கவலைப்படவேண்டாம், உங்களை பத்தியும், உங்க அப்பாவை பத்தியும், உங்க வீட்டைப்பத்தி கவலைப்படுங்கள் என்றும், நாட்டைப்பத்தி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் அதிமுக மதுரை…

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்த, நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், உசிலம்பட்டி நகர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க டெண்டர்…

உசிலம்பட்டி அருகே விவசாய நிலத்தில் தீடீர் ஏற்பட்ட பள்ளங்கள், தொல்லியல் சார்ந்த சின்னங்களா என ஆய்வு செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன், இவரது தோட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., 2 அடி அகலத்தில் சுமார் 6 அடி பள்ளமாக உள்ள இந்த பள்ளங்களை கண்ட விவசாயி…

உசிலம்பட்டி 58 கால்வாயில் கடமடை கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு செல்ல, விவசாயிகள் கோரிக்கை மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் ஒவ்வொரு கண்மாய்களுக்கும் சென்று கண்மாய்கள் நிரம்பி வருகின்றனர்., 58 காலவாயின் 33 கண்மாய்களில் கடமடை கண்மாயாக உள்ள சடச்சிபட்டி கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற…

பென்னிகுயிக் பிறந்தநாள் விழா

58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் கர்ணல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 183 வது பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை துணை செயலாளர்…

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைக்க சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். புரட்சித்தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா…

உசிலம்பட்டியில் கர்னல் ஜான் பென்னி பிறந்த நாளை முன்னிட்டு, விவசாயிகள் ஜான்பென்னிக்குக் பொங்கல் வைத்து கொண்டாடினர்…

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் ஜனவரி 15ஆம் தேதி பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெரும் தேனி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…

தை பொங்கலை முன்னிட்டு, உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..,

அறுவடை திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளனர். இந்த தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக…

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இராமர் கோவில் அமைந்துள்ளது. கல் தூண் ஆக மட்டுமே உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினசரி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இராமநாதபுரம் மற்றும்…