• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • முடிச்சூரில் மாணவர்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருதுகள் வழங்கி கௌரவிப்பு.,

முடிச்சூரில் மாணவர்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருதுகள் வழங்கி கௌரவிப்பு.,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், முடிச்சூர் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 16 ஆம் ஆண்டு…

காரைக்காலில் மகளிர் விழிப்புணர்வு பேரணி..,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் காரைக்காலில் இன்று மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள்,…

அப்போலோ மருத்துவமனை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்..,

சென்னை அப்பல்லோ மருத்துவமனை தகவல் மையம் மற்றும் சசி சர்வேஷ் பாலி கிளினிக் இணைந்து காரைக்காலில் சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் செரிமான மண்டல நோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜ் மற்றும் இதய…

மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..! நான்கு பேர் காயம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை திடீரென்று ஒரு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்களை மோதியவாறு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுது…

காரைக்கால் அருகே திடீரென்று வீட்டில் தீ விபத்து..,

காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து பிள்ளை தெருவாசல் கலைஞர் நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு…

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில்மரக்கன்று நடும் விழா..,

உலக சுற்றுச்சூழல் தினத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையும் முன்னிட்டு, திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரக்கன்று…

வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட 20 பாசன வாய்க்கால்களை 2026-27 ஆம் ஆண்டிற்கான தார்வாரும் பணிகள் ரூ.49.10 லட்சம் மதிப்பீட்டில் இன்று தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூர் வாய்க்கால், நெல்லி வாய்க்கால்,…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட காரைக்கால் ஆட்சியர்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது . இந்த நிலையில் அதிகாரிகள் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் செய்து வருவதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா…

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை ஆட்சியர் இஷிதா ராட்டி ஆய்வு..,

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வரும் வீடு வீடாக சென்று அரசு அதிகாரிகள் மக்கள்…

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்…