வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசைன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவைதாக்கல் செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நாம்…
ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக சேர்ந்த எஸ்.டி.சாமிநாதன்..,
வேடசந்தூர் அதிமுக நிர்வாகி மகன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதி கோவிலூரைச் சேர்ந்த ஜெகசெல்வம் மகன் ஜெ.மனோ உள்ளிட்ட 25 பேர் அதிமுக…
வேடசந்தூர் தொகுதியில் தவெக பெண் வேட்பாளர் என்.நாகஜோதி..,
அரசு பெண் டாக்டர் பணியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக, அதிமுக, தமக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேடசந்தூர்…
அ.தி.மு.க.,வினர் போக்குவரத்து பட்டாசு வெடித்ததால் பொதுமக்கள் மூச்சு திணறல்..,
வேடசந்தூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பட்டாசு வெடித்தஅ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில்…
வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் நம்பிக்கை..,
வேடசந்தூர், மார்ச்.30-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கி பேசியபோது கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்…
சாலை ஓரத்தில் நுங்கு வாங்கி சாப்பிட்ட அமைச்சர் அர.சக்கரபாணி..,
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கடுமையான வெயிலில் சாலை ஓரத்தில் அமைச்சர் சக்கரபாணி நின்று நுங்கு சாப்பிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. திண்டுக்கல் மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள்…
உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல்!!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சத்திரப்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை…
உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் கொண்டு வந்த ரூ 1 லட்சம் பறிமுதல்..,
-வேடசந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் உரிய ஆவணம் இன்றி ஊர் பொதுப்பணத்தை கொண்டு வந்த ரூ 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – அழகாபுரி சாலையில் வெரியம்பட்டி அருகே…
திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் உறுதி..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளங்களில் உபரி நீரை கொண்டு வந்து நிரப்புவது சம்பந்தமாக சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,…




