அதிமுக மற்றும் த. வெ.கழக நிர்வாகிகள் திமுகவில் இணைப்பு விழா..,
அதிமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் கோவிலூர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஜெகசெல்வம், மனோ, ஜெயசூர்யா, விக்கி, டாக்டர் குணசேகரன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து…
திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்த அதிமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மத்தனம்பட்டி அதிமுக கிளை செயலாளர் பாலகுரு தலைமையில் ச.புதூர் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்ட மற்றுகட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை…
அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்ட திமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரையை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னமுத்து தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகிவேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு…
திமுகவில் இணைந்த அதிமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…
நிலத்தகராறில் சோளப் பயிரை அழித்து விவசாயிக்கு அடி உதை..,
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…
எம்ஜிஆர் கொடுத்த காரில் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகராக பதவி வகித்த வி.பி.பாலசுப்பிரமணியனுக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பச்சை கலர் அம்பாசிடர் காரை அவருக்கு பரிசாக அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில்…
வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி அர.சக்கரபாணி..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேட்பாளருமான அமைச்சர் இ.பெரியசாமி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹேன்றி பீட்டரிடம் வேட்புமனு தாக்கல்…
அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிஎன்.டி.ஏ. கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக…
கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ராமகிரியில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் இங்கு உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.…
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் -அர.சக்கரபாணி உறுதி..,
திண்டுக்கல் வேடசந்தூரில் கோகுலம் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் அறிமுக கூட்டம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை…




