• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கட்சி கலர் துண்டுகள் விற்பனை..,

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கட்சி கலர் துண்டுகள் விற்பனை..,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு…

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது பங்குனி…

சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன பிரச்சாரம்..,

வேடசந்தூர் தொகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் வருவாய் துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின்…

டிராக்டரில் மொபெட் மோதி தொழிலாளி பலி..,

எரியோடு அருகே பழுதாகி நின்று இருந்த டிராக்டரில் மொபெட் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலே இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரைச் சேர்ந்த பரமசிவம் (வயது 55) இவர் களி மண்ணால் விளக்கு தயாரித்து ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும்…

மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வோட் (VOTE) என்ற ஆங்கில எழுத்து வடிவில் கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி…

போலி அனுமதி சீட்டு வைத்து மணல் கடத்திய டிரைவர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் பெரிய மந்தைகுளம், உப்புகுளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக டிப்பர் லாரிகளில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை…

திண்டுக்கல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை..,

திண்டுக்கல், மார்ச்.25-தமிழக முழுவதும் உள்ள இளம் வாக்காளர்களைச் சந்தித்து திராவிடமாடல் அரசின் சாதனைகளையும், மக்கள் விரோத என்.டி.ஏ. கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.…

உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு..,

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,கே.புதுக்கோட்டை சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.பிரபானந்த் தலைமை வகித்து பேசினார். முன்னாள் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் டி.டேனியல் முன்னிலை…

பஸ்ஸில் தகராறு எலக்ட்ரிசனுக்கு கத்திக்குத்து.!

அரசு டவுன் பஸ்ஸில் ஏறும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, நூற்பாலை எலக்ட்ரீசினை கத்தியால் குத்திய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் கணபதிராஜ் (வயது50). வேடசந்தூரில் கரூர் சாலையில் உள்ள ஒரு…

சட்ட விழிப்புணர்வு முகாம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி கிழக்கு பூத்தாம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் அகில இந்திய மக்கள் நல கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை. உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு…