• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,

வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சென்னையில் இருந்து மதுரை மார்க்கம் செல்லும் ரயில்வே தண்டவாள பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சுமார் 30 முதல் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்…

வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 60…

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தீவிரவாக்கு சேகரிப்பு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றியம் நல்லமனார்கோட்டை,…

திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பெருமிதம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் என்னை மதச்சார்பற்ற முற்போக்கு…

ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில்இந்தியா மருத்துவக்கழகம் கிளை சார்பில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இமானுவேல் தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சாலோமன்தம்பி, இந்திய மருத்துவ கழகம்…

அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் உறுதி..,

தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கூட்டத்துப்பட்டி, பாடியூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிலூர் கிளை செயலாளர் அசோக், ஒன்றிய குழு…

கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் பொம்மாநாயக்கன்பட்டி, ராமகிரி, காச்சகாரன்பட்டி,…

காவிரி குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன்-அர.சக்கரபாணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிராமம்…

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்கம் தலைவராக பாலமுருகன், செயலாளராக அரபுஅலி, பொருளாளராக ராஜேஸ்வரன், துணை செயலாளராக மாதவன், துணை தலைவராக கந்தசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் பாளையம் முருகேசன்…