• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..,

த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..,

த.வெ.க. நிர்வாகிகள் வருகின்ற தேர்தலில் கவனத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பரப்புரை செயலாளர் ப.நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் 3 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்கிழக்கு மாவட்டம் சார்பாக வேடசந்தூரில் ஆத்துமேட்டில்…

விவசாயி உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன்(வயது 27) அவரது தாயார் ஒச்சம்மாள்(வயது 47) இவரது கணவர் கருப்பையா(வயது 53) ஆகியோர் சொட்டமாயனூரில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

வேடசந்தூர் அருகே பைக் மீது லாரி மோதி கொத்தனார் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த கொத்தனார் மாரிமுத்து(வயது 45) இவர் தனது பைக்கில் வேடசந்தூரில் காளனம்பட்டி செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையின் வளைவில் சென்று கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த குணசேகரன்(வயது…

ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்த கலச விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கிராமம் கே.புதூர் சிவகிரியில் தேவர்மலை அவதாரிக்கரடு, சந்திரமலை. ஆண்டாள் கரடு என்கிற சுக்கிர மலை ஆகிய நான்கு மலைகளுக்கு அமைந்துள்ள மனோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில் 13 ஆம்…

கவிப்பேரரசு வைரமுத்து – திராவிட சிந்தனையின் கவித்துவ குரல்..,

தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் வைரமும் முத்துக்களும் போல் தனித்துவம் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.கவிஞர், பாடலாசிரியர், கவியரங்க நாயகர், சிந்தனையாளர் என எந்த களத்தில் பார்த்தாலும் அவரின் ஆளுமை தமிழ் மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்தும்.திரைப்படங்களில் பாடல் எழுதுவது…

வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல்..,

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நெய் நிறுவனத்திற்கு உரிய ஆவணம் இன்றி பிக்கப் வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி – கமலாபுரம் நான்கு வழி சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள…

ஒட்டன்சத்திரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியரின் நாட்காட்டியில் 9-வது மாதத்தில் வருகிறது. இம்மாதம் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு அருளிய…

புனித ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் புனித ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது ஜும்மா பள்ளியில் இருந்து பள்ளியின் இமாம் தலைமையில் ஊர்வலமாக கடைவீதி, ராஜ வீதி வழியாக இது ஈத்ஹா பள்ளிக்கு சென்று…

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா..,

-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வேடசந்தூர்மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேர்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர்…

துணி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!!

வேடசந்தூர், மார்ச்.21-சேலத்தில் இருந்து மதுரைக்கு ஜவுளி கடைக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை வீராச்சாமி (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். லாரி, இன்று காலை கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் வந்து…