• Fri. Apr 19th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • சக்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம்…

சக்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம்…

மதுரை காமராஜர் சாலையில், உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான…

மதுரையில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.., அமைச்சர் பி. மூர்த்தி…

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வளர்நகரில் ரு.99.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மதுரை…

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை .., எம்.எல்.ஏ வெங்கடேசன் பங்கேற்பு..!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கவும், மற்றும் முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே…

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு.., போராட்டத்தில் குடியிருப்பு வாசிகள்..!

மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து பைப்லைன் மூலம் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் வேலைப்பாடு பரவை பேரூராட்சி பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றின் ஓரமாக குழாய் பதிப்பதை…

வாகனம் தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை…

மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் சிறப்பு சோதனையினை…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.டி. ஷகீல் அக்தர் தலைமையில்மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் , தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.டி. ஷகீல் அக்தர் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்…

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி – எம்.பி. சு.வெங்கடேசன்…

மதுரை மாநகராட்சி பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்.

சிவகாசி, ஸ்ரீமுருகன் – தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமுருகன் – ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்றிரவு வெகு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக…

மதுரை நகரில் பல இடங்களில், சாலையில் கழிவு நீர் பெருக்கெடுப்பு…

மதுரை மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவில் பல நாட்களாக சாலையில் கழிவுநீர் உடைப்பு ஏற்பட்டு ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது .இதனால், இப்பகுதியில் நடந்து செல்வோர் முகம் சுளிக்க வைக்கிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரை பொறுத்தமட்டில்,…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரணை..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் உணவு சாப்பிட்டு விட்டு இரவு முழுவதும் கோவிலுக்குள் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரணை,.. மது போதையில் கோவிலுக்குள் படுத்து கிடந்ததாக விசாரணையில் தகவல் தெரிய வந்த நிலையில் இளைஞர் விடுவிப்பு… உலகப் புகழ்…