• Sat. Apr 20th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சியாக உச்சகட்ட தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சியாக உச்சகட்ட தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது…

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 12 ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 17ந்தேதிபில் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிகர நிகழ்ச்சியாக நேற்று…

சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு, நகரி சாலை பிரிவில் அமைந்திருக்கும் ராகு, கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை…

திருப்பரங்குன்றம் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் மீது அரசு பேருந்து மோதி பலி…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52) தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா (வயது 47) என்ற மனைவியும் மற்றும்…

வ உ சி நினைவு தினத்தை முன்னிட்டு, வ உ சி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

சோழவந்தானில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சி முன்னிட்டு திமுக சார்பாக நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமையில்…

தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.…

கண்மாய் உடைந்து வீணாகும் தண்ணீர்.., விவசாயிகள் வேதனை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மீனம்மாள் கண்மாய் உள்ளது . இக்கண்மாய்க்கு சிறுமலையிலிருந்தும் , குட்லாடம்பட்டி அருவியில் இருந்தும் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று மாலையில் கண்மாயின் மதகு அருகே உள்ள கரை உடைந்ததால் தண்ணீர் வீணாக…

சங்கீத கலாநிதி விருது பெற்ற திருவாரூர் பக்தவச்சலத்திற்கு பாராட்டு விழா..!

மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி திருமண மண்டபத்தில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து நடத்திய கர்நாடக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கலைமாமணி சி.எஸ்.சங்கரசிவம்,…

இந்தியா கோப்பை வெல்ல 1008 தேங்காய் உடைத்து வழிபாடு.., மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் & அனுஷத்தின் அனுக்கிரகம்…

இந்தியாவில் நடந்து வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு…

திருநகரில் பெண்களுக்கான நுண் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்..,

தொழில் மேம்பாட்டு பயிற்ச்சி பெற்றவர்களுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதுரை மாவட்டம், திருநகரில் பெண் தொழில் முனைவதற்கான நுண் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. பெண்களுக்கான பயிற்சி முகாமை பெட் கிராப்ட் நிர்வாக இயக்குனர்…

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரவிழா.., அரோகரா கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்…