• Wed. May 1st, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..,

திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..,

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்குபெற இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.50 இருசக்கர வாகனத்தில் வந்த திமுக இளைஞரணியினருக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரவேற்பு.திருப்பரங்குன்றத்தில் திமுக…

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம் – 19 விமானங்களுக்கு பாலாலயம்..,

பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதி விமானங்கள், விநாயகர் பாலதண்டாயுதபாணி, எல்லாம்வல்ல சித்தர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம் உள்ளிட்ட சந்ததிகள் என 19 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்து வைப்பதற்கான பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம்…

தேனூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவி பட்டாச்சாரியார் வீரராகவன் தலைமையிலான சிவாச்சாரர்கள் முதலாம் காலயாக பூஜையினை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கினர்…

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்..,

தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், பேச்சிகுளம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..!

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பஃணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (22.11.2023) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) டாக்டர்.பி.சந்திரமோகன் தலைமையில், மாவட்ட ஆட்சித்…

கம்பியில்லா ஒலிபரப்பு மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) நவம்பர் 30, 1859ல் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில்…

தன்னை வணங்குகிறவர்களுக்கு 16 பேறும் தருகிறவன் முருகப்பெருமான்.., எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..!

தன்னை வணங்குகிறவர்களுக்கு பதினாறு பேறும் தருகிறவன் முருகப்பெருமான் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் திருக்கார்த்திகை வைபவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தின். அனுகிரகம்…

பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுத்தை நடமாட்டம்..!

பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் – 4 பேரின் 5 ஆடுகளை கடித்து தின்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட…

மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவில் விதிகளை மீறிய, வாகனங்களை மாவட்ட காவல்துறை பறிமுதல்…

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்த போது, “மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 70 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 7 இரு சக்கர வாகனங்கள்…

திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு வரவேற்பு..!

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட வாகனப்…