• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த தீயணைப்புத் துறையினரின் நெகிழ்ச்சி செயல்..,

முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த தீயணைப்புத் துறையினரின் நெகிழ்ச்சி செயல்..,

மதுரை மாநகர் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரியான நாகராஜன்(85). இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்துவருகின்றனர். நாகராஜனின் மனைவி கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் நாகராஜன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில்…

உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்…

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்: திருமணமாக வேண்டி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் இன்ஸ்ட்டா ரீல்ஸ் மூலமும் பிரபலமான, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ‘வாட்டர்மெலன்…

தமிழர் அடையாளங்களை இழிவுபடுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ள பெ.மணியரசன் எச்சரிக்கை..,

தமிழர்களின் அடையாளங்களை, தெய்வங்களை, மன்னர்களை இழிவுபடுத்தும் போக்கை திராவிடர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். சமணர் கழுவேற்றம் குறித்து பாண்டிய மன்னன் என்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் ஊனத்தைக் குறிப்பிட்டு இழிவு படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கைது…

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு என்று ஒட்டிய போஸ்டர்..,

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த…

எம்ஜிஆர் கைப்பந்து கல்விக்கழகம் நிறுவனர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் மைதானத்தில் பேனியன் பவுண்டேஷன் சார்பில் 17 வயதுக்குடோருக்கான மூன்றாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், என தென் மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மாணவர்கள்…

கனமழையில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக..,

மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில்…

மதுரை சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்..,

மதுரை மாநகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன், லாரி ஓட்டுநர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக…

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றனர். டெல்லி சென்று திரும்பும் அண்ணாமலை…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும் சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்…