ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப் பழமையான தமிழில் நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு..,
மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் விளக்கம். சேதுபதி சீமை…
காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாணிக்கம் தாகூர்..,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி மாணிக்க தாகூரின் பிறந்த நாள்…
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மணமாலை நிகழ்ச்சி..,
மதுரையில் நடைபெற்ற பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வரன்கள் பங்கேற்றனர். அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), சமுதாய மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, மணமாலை, பொருளாதார முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சட்ட…
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை தாங்கினார். அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டிதிறந்து…
மதுரை திருநகரில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் கேடயம்…
அதிமுக ஐடி லிங்க் மாநில செயலாளர் VVR ராஜ் சத்யன் அறிக்கை..,
அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாககழக பணி ஆற்றக்கூடிய திரு.கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம்…
முதல்வரே ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது-ஆர்.பி. உதயகுமார்..,
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் தோற்றுவித்த அதிமுகவை எடப்பாடியார் கட்டிக்காத்து வருகிறார்.. எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்கிறாத எங்கள் உயிர் மகேந்திரா கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர்…
மாற்றம் வரும் என்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளோம்..,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் மகேந்திர குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் செயற்குழு…
மேலூரில் இடி தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்..,
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது.இந்த நிலையில் மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள தென்னை மரம் ஒன்றில் திடீரென இடி தாக்கியதில் அதில் தீ பிடிக்க…
ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை இரண்டாம் தேதியும் தீர்த்தவாரி திருவிழா நாளை மறுநாள் மூன்றாம் தேதியும்…




