இன்று உலக காற்று தினம் (ஜூன் 15)
தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக இன்று (ஜன் 15) உலக காற்று தினமாக அனுசரிக்கப்படுகிறது.இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய…
மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.., கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.…
மேலக்கால் கிராமத்தில் பா.ஜ.க சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்..!
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிஜேபியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. குகனேஸ்வரன்…
ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில்.., மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா..!
ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 11வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூழு கூட்டம்..!
ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது – இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களுக்கு…
மதுரையில் நேபாள சுற்றுலாத்துறை சார்பில் கலந்துரையாடல்..!
நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நேபாள சுற்றுலா தனியார்துறை அமைப்புகள் சார்பாக மதுரை தனியார் ஹோட்டலில் தென்னிந்திய சுற்றுலா வளர்ச்சி குறித்த தொழில் முறை கலந்துரையாடல் நடைபெற்றது. நேபாள நாட்டின் முக்கிய சுற்றுலா நிறுவனங்களான ஏர்விங், முக்திநாத், ஆபுர்வா உள்ளிட்ட…
மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் பிறந்த நாள் இன்று
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க் நகரத்தில் பிறந்தார். ஜான் கிளெர்க் மேக்ஸ்வெல் என்ற வழக்கறிஞர், மற்றும் ராபர்ட் ஹோட்ஷோன் கேயின் மகள் மற்றும் ஜான் கேயின் சகோதரி பிரான்சுஸ்.கே ஆகியோருக்கு…
இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று
பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று (ஜூன் 13, 1987). வி.கணபதி அய்யர் நவம்பர் 10, 1906ல் கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று
ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று (ஜூன் 13, 1911). லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது…
யங் இரட்டை-பிளவு குறுக்கீடு சோதனை பரிசோதனை மூலம், ஒளி அலைகளால் என்று கண்டறிந்த தாமசு யங் பிறந்த நாள் இன்று
தாமசு யங் (Thomas Young) ஜூன் 13, 1773ல் இங்கிலாந்தின் சாமர்செட்டிலுள்ள மில்வெர்டனில் நண்பர் கழகக் கோட்பாட்டை பின்பற்றுபவர்களின் குடும்பமொன்றில் பிறந்தார். இவர் குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் மூத்த குழந்தை இவரேயாவார். தனது பதினானகாம் வயதில் யங் கிரேக்கம் மற்றும்…




