• Fri. Apr 19th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • சிவகாசியில், ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் இடித்து அகற்றம்…..

சிவகாசியில், ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் இடித்து அகற்றம்…..

சிவகாசியின் முக்கிய சாலையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 2 கோவில்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில், போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி – பழைய…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேயர்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில் உள்ள, மனிதவள மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 100க்கும்…

மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட 36 பஞ்சாயத்துகளில் வாறுகால் வசதி தார்…

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் தந்தை இறந்தது தெரியாமல், பிணத்துடன் மூன்று நாட்களாக இருந்த மனநலம் பாதித்த மகன்…

மதுரை வில்லாபுரம் அருகில் மீனாட்சி நகர் 1வது தெருவில் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்தவர் ஜெகதீசன் ( 74) இவர் ஒரு ஜோதிட பேராசிரியர் சம்ஸ்க்ருத பண்டிட் ஆவார். இவர் MA.,(ஜோதிடம்) M.phil. படித்துள்ளார். இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (வயது40)…

விநாயகரை மண்டியிட்டு வணங்கும் ஜல்லிக்கட்டு காளை..,

ஆண்டவனைத் தவிர எவரிடமும் அடிபணிவதில்லை என துள்ளி குதிக்கும் ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலை முன் வணங்கும் காட்சி.., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இதனை தொடர்ந்து இப்பகுதிகளில்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்.., துணைவேந்தரை சிறைபிடித்த ஊழியர்கள்..!

சிவகாசியில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்..!

சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ரத்ன விலாஸ் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வணிக நிறுவனத்தின் மாடிப் பகுதியில், எஸ்எம்சி…

ரஜினியின் சிலைக்கு ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு..,

ரஜினியின் 73 வது பிறந்த நாளை ஒட்டி, திருமங்கலத்தில் உள்ள 250 கிலோ எடை கொண்ட கருங்கலினால் ஆன, மூன்று அடி உயர ரஜினியின் சிலைக்கு கடவுள் போன்று திருவாச்சி அமைத்து, ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள…

திருநகரில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,ஆதரவற்றோர் மையத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மையத்தில் முதியோருக்கு தலையணை, போர்வை, உணவு போன்றவற்ற ரஜினி ரசிகர்கள் வழங்கினர்.திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் உள்ள நகர்ப்புற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது…

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறில் விபரீதம்..!

மதுரை வாடிப்பட்டி அருகே குடும்ப தகரா றில் மனைவியை கடப்பாரையில் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 38) இவரது மனைவி பாண்டீஸ்வரி (31) இவர்களுக்கு…