• Thu. May 2nd, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 10 மணி நேரம் தாமதம்…

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 10 மணி நேரம் தாமதம்…

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தடையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பகல் 12.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும் பின்னர் பயணிகளுடன் ஒன்று 40 மணியளவில் மதுரையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் இன்று வழக்கமாக 12 40…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..,

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னிமாந்துரை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு…

விருதுநகர் SI வீட்டில் நகை, பணம் திருட்டு…..

விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசல் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் கவிதா, தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள்…

திருமங்கலத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு…

கொசு ஒழிப்பு மருந்து இயந்திரங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்…

அரசு பள்ளியில் மரம் முறிந்து விழுந்து விபத்து.., 17 மாணவர்கள் படுகாயம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இன்று அரையாண்டு தேர்வு என்பதால் பள்ளி கட்டிடம் முன்பு உள்ள பூவாகை மரத்தின் முன்பு பயின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று காரணமாக…

வழங்காத கடனுக்கு இஎம்ஐ எடுத்த வங்கி மீது வழக்கு பதிவு..!

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்…

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய புற காவல் நிலையத்தை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, போக்குவரத்து ஆகியோர்…

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.., மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தொழில் பாதுகாப்புப் படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.., பணிச்சுமையா?குடும்பப்பிரச்சினையா போலீஸ் விசாரணை…

திருமங்கலத்தைச்சேர்ந்த தொழில் பாதுகாப்புப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் தற்கொலைக்கு பணிச்சுமையா குடும்பப்பிரச்சிணை காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார்…