• Sat. Apr 27th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைக் கண்டித்து..,பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைக் கண்டித்து..,பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கஙாநல்லூர் பஞ்சாயத்து உட்பட்ட இ எஸ் ஐ காலணி…

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு..!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்.வானவியல் ஆய்வுகள் குறித்து பள்ளி மாணவர்கள் எளிதாக…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை சார்பில் பாரதியார் சிலை திறப்பு

மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை சார்பாக பாரதியாரின் திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு…

மதுரை கறிக்கடையில் திடீர் தீ விபத்து..!

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி ஸத்சங்கம் சாலை பகுதியில் காதர்முகைதீன் என்பவர் ஆரிப் என்ற பெயரில் இறைச்சிகடை நடத்திவருகின்றார். இந்நிலையில் இன்று காலை கடை திறக்கப்பட்டு விற்பனை முடிவடைந்த நிலையில் கடை அடைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மாலையில் திடீரென இறைச்சி கடையில் இருந்து புகை மளமளவென…

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்த ரசிகர்கள்..!

திருப்பரங்குன்றம் அருள்மிகு அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நடிகர்…

‘பாரதியும் சுற்றுச்சூழலும்’ தலைப்பில்..,மரம் நடும் நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..!

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாரதியார் பிறந்தநாள் நிகழ்ச்சி, பாரதியும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் இணைந்து பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன்…

உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம்..!

“மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார்.மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில்…

தேனூரில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு..!

சோழவந்தான் அருகே தேனூர் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேலூர் சேம்பர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதை காரணமாக கூறி மேலக் கால் வைகை பாலம் முதல்…

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு,சிவபெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் ..!

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு, திருநகரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சன்னதியில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னதியில், கார்த்திகை மாத…

மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில்..தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது..,மதுரையில் ஆதி தமிழர் பேரவைத் தலைவர் பேட்டி..!

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது என ஆதி தமிழர் பேரவை நிறுவனரும், தலைவருமான அதியமான் திருமங்கலத்தில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி தமிழர் பேரவையின் மாணவரணி, தகவல்…