• Fri. Apr 19th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை..!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை..!

சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்..!

தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா..!

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது. இங்கு வருடந்தோறும் ஆராட்டு விழா சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு இன்று அதிகாலை தென்கரை அய்யப்பன் கோவிலில் கண்ணன்பட்டர் தலைமையில் யாகபூஜைநடந்தது.இதைத் தொடர்ந்து யானை வாகனத்தில்…

விக்கிரமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட கிராம பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஐயப்ப பக்தர்களால் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு வருடம் தோறும் பஜனைகள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து.., துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பினர்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளி நகைகடையில் இன்று வழக்கம் போல் மதிய உணவுக்கு ஊழியர்கள் கடையை அடைத்து சென்ற பொழுது திடீரென்று கடையில் உள்ளிருந்து கரும்புகை வெளியாகி…

மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை..,

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது மதுரை மாநகர் ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அழகு விநாயகர் செல்வம் (49) என்பவர் தனது ஸ்கூட்டியில் மதுரை பைக்காரா பகுதியில் இருந்து…

புதுக்குளம் கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்.., பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியல்…

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் புதுக்குளம் கம்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

புதிய அனுபவம் கிடைக்கும் என்று போதைப் பழக்கத்திற்கு செல்லும் இளைஞர்கள் மூச்சுப் பயிற்சி மூலமாக கொடுக்கலாம் – வாழும் கலை அமைப்பு தலைவர் ஶ்ரீரவிசங்கர் பேட்டி…

மன நிம்மதி இல்லாத காரணத்தால் தான் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். புதிய அனுபவம் கிடைக்கும் என்று தான் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். அந்த அனுபவத்தை மூச்சுப் பயிற்சி மூலமாக கொடுக்கலாம். அதனால் செலவும் இல்லாமல் உடலும், வாழ்க்கையும் நல்லதாக இருக்கும்.…

இராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும் அரசு பேருந்தும் மோதி விபத்து.., இரண்டு பேர் படுகாயம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் PACR.அரசு மருத்துவமனை முன்பு இராஜபாளையத்தில் இருந்து மாங்குடி சென்று மாங்குடியில் இருந்து இராஜபாளையம் திரும்பி வந்த அரசு பேருந்தை சக்திவேல் என்ற ஓட்டுநர் மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த…

தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி சுகாதார வளாக கட்டிடங்கள் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம்..,

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி மன்றதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சுகாதார வளாக கட்டிடங்கள் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம், ஊராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பயன்பாட்டிற்க்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள்…