• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பேட்டி..,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பேட்டி..,

பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் சென்று வழிபாட்டு நடத்தினார். ஏராளமான பெண்கள் கையில் வேல் ஏந்தி கொண்டும் தலையில்…

திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவு..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடானதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ‌உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை…

கேக் கடையில் 10 நாட்கள் காலாவதியான கேக்குகள் விற்பனை -வாடிக்கையாளர் புகார்..,

மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர் தனது மகனுடன் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிளாக் பாரஸ்ட் கிளை கேக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மௌஸ் வகை கேக் பார்சலில் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சென்று சாப்பிட்டு பார்த்தபோது சுல்தானின்…

அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள்..!

​மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

மருத்துவர்களை திட்டிய மது போதை இளைஞர்கள்

அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ​மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத…

நீரேத்தான் காளியம்மன் கோயில் யாகசாலை பூஜை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் வளையல்காரர் தெருவில் அருள் பாலிக்கும் காளியம்மன் கோவிலில் வருட அபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை அன்னதானம் நடந்தது. ஆனி பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7.25 மணி வரை காளியம்மனுக்கு மீனாட்சி…

ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை

விக்கிரமங்கலம் அருகே ஜாமீனில் வந்த இளைஞர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டி…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா

சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின…

வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு நெடுவை புல்லட் குரூப்ஸ் மதயானை கூட்டம் சோழவந்தான் வாசு நாகராஜ் படைத்தளம் பிரவீன் சதீஷ் நட்பு சாம்ராஜ்யம் மற்றும் கிராம இளைஞர்கள்…

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அண்ணனின் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்-அமைச்சர்..,

விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுத்து அனுப்ப வேண்டும் என மக்களிடம் கண்டிப்புடன் சொன்ன அமைச்சர்.-அமைச்சரிடம் குழந்தைகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வாக்காளருக்கு நன்றி…