• Sat. Apr 27th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை.., மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு…

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை.., மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு…

உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் சாவந். அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு நகரங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு சிறப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனையொட்டி ராவணனால் இலங்கையில் சிறை…

சிவகாசியில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு மற்றும் ஆஸ்கர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில், மகளிர் மற்றும்…

சாத்தூர் பகுதியில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகள்…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகளை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்…

மதுரையில் அரசு பேருந்து மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி விபத்தில் உயிரிழந்த சோகம்; போலீசார் விசாரணை…

மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகின்றார். இவர் இன்று மாலை தனது மனைவி மற்றும் பேரனுடன் மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது திடீரென அவ்வழியே சைக்கிளில் வந்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு ஆய்வு செய்தார்.நெடுஞ்சாலைத்துறை அரசுச்செயலாளர் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்கள்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தம்.., பாஜக-வினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தம் எடுக்க சென்ற பாஜகவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… தீர்த்தம் எடுத்து வந்த கலசத்தை இஸ்லாமிய சகோதரர்கள் பார்த்து தொட்டு வணங்கினர். இஸ்லாமிய சகோதரர்கள் இந்து கடவுளின் தீர்த்தத்தை தொட்டு…

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது.., மொத்த விற்பனையாருக்கு காவல்துறை வலைவீச்சு…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து இராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்ப்பதாக காவல்துறை துணை…

ஸ்ரீ திம்மம்மா கோயிலில் மகா கும்பாபிஷேகம்.., பக்தர்கள் தரிசனம்…

பனை மரக்கன்றுகள் நடும் விழா..! கூடுதல் ஆட்சியர் துவக்கி வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி கரட்டுப்பட்டியில் அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கு நிலத்தில் சுமாா் 44 ஏக்கா் பரப்பளவில் 25 ஏக்கா் சுத்தம் செய்த இடத்தில் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியா் / திட்ட இயக்குநா் மோனிகா…

அய்யன்கோட்டையில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு.., பொதுமக்கள் புகார்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பல நாட்களாக தெருக்களில் கழிவு நீர் தேங்கி…