• Thu. Apr 18th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • ஊட்டியில் இருந்து தென்காசிக்கு கேரட் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஊட்டியில் இருந்து தென்காசிக்கு கேரட் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சதீஸ் (வயது 37) என்பவர் 2 டன் எடை கொண்ட கேரட் மூட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குலத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நான்கு வழிச் சாலை கூத்தியார்குண்டு…

சவுராஷ்டிரா சமூகத்துக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தர வேண்டும்‌.., ஒருங்கிணைப்பு தலைவர் ஓ.வி.ஆர்.ராஜ்குமார் பேட்டி…

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸொராஷ்ட்ரா சபை அனைத்து சங்கத்தினர்கள் சேர்த்தல் மற்றும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. தற்போதுள்ள நிர்வாகம் 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்து இருப்பினும், இன்று வரை 6 ஆண்டுகளுக்கும்…

மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்… முன்னாள் தலைமை செயலர் இறையன்பு IAS..,

மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். செல்போன் போன்றவற்றில் பல மணி நேரம் முடங்கி இருப்பதால் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது ஆகையால் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். திட்டமிடங்கள் முறைப்படுத்துங்கள் செயல் படுத்துங்கள் —முன்னாள்…

திருமங்கலத்தில் முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம் – நகராட்சி பகுதியில் உள்ள நான்கு வார்டுகளுக்கு முதல்கட்ட முகாம்…

திருமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில், முதல் நான்கு வார்டுகளுக்கு மட்டும் இந்த முகாம் நடைபெற்ற நிலையில், இதில் பொதுமக்கள் பங்கு கொண்டனர். பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்து உடனுக்குடன் கணினியில் அந்த மனுவை பதிவு செய்யும் நிகழ்வு…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள்…

நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல் கட்டமாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ரூபாய் 50 ஆயிரம் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – மாநகர காவல்துறை நடவடிக்கை…

வாகனங்களில் சட்டத்திற்கு புறம்பான நம்பர் பிளேட் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மாநகர ஆணையர் எச்சரிக்கை.., மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் தெளிவாக தெரியாத வகையில் மாற்றியமைத்தும் செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுவது, போக்குவரத்து…

மழையில் நனைந்தவாறு பள்ளி சென்ற மாணவிகள்…

சோழவந்தான் பகுதியில்தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று…

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் தரையிறங்கியது…

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் தூத்துக்குடியில் இறங்க வேண்டிய இரண்டு இண்டிகோ…

குவைத் மன்னர் சேக் நவாப் அல் சபா மறைவையொட்டி தேசியக் கொடிகள் ஒருநாள் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவு…

குவைத் மன்னர் சேக் நவாப் அல் சபா மறைவையொட்டி மதுரை விமான நிலையத்தில் உள்ள தேசியக் கொடிகள் ஒருநாள் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவு விடப்பட்டுள்ளது. குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் சபா அவர்கள் நேற்று மறைவையொட்டி இந்திய அரசு அஞ்சலி…

வடையில் பிளாஸ்டிக் கவர்..! பொதுமக்கள் அதிர்ச்சி..!

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் டயர் விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று காலை தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடை வாங்குவதற்காக மதுரை பழங்காநத்தம் ஜெயம்…