• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு..,

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு..,

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லாவண்யா ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார், நிர்வாகிகள் ஜெயக்குமார், சதீஷ்குமார், நிரஞ்சன், ஆகியோர்…

கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சருக்கு வழக்கறிஞர்கள்…

திருவேடகத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் ஆபி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே திருவேடகம் சிபிஆர் அருவுகம் மஹாலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி…

பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகள போட்டி..,

வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழ்நாடு தடகள சம்மேளனம் சார்பில் 2026 முதல்முறையாக பள்ளிகளுக்கிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 150 பள்ளிகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மதுரை சிந்தாமணியில்…

குடிநீர் வரவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியில் நீண்ட நாளாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில்…

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..,

சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் ஆனது மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில்…

சுற்றுலாத்துறை சார்பாக பல நல்ல அறிவிப்புகள் வரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ் வி என் கலைக்கல்லூரியில் வருகிற 19 ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மைதானத்தில் 4000 மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம் அணிவகுத்து நிற்கும் நிகழ்ச்சி…

மேலக்காலில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மின்கம்பத்தில் சென்ற மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின்சாரம்…

டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம்..,

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது…

நெல் கொள்முதல் நிலையத்தில் துணை ஆட்சியர் மற்றும் மண்டல துணை மேலாளர் ஆகியோர் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மூடைகளாகவும் மற்றும் நெல் குவியலாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சோழவந்தான் வாடிப்பட்டி…