மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, பண்ணைச்சாரா தொழிற் கடனுதவி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனுதவியும்…
டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி
ஈச்சனேரி பகுதியில் பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலிமதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 20) இவர் பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம்…
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி
மதுரை.சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்துகட்டிடதொழிலாளி பலியானார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரய்யா இவரது மகன்காசிராஜன் (வயது 25) கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை இந்நிலையில் சமயநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை…
கருத்தடை மாத்திரை கண்டுபிடித்த விஞ்ஞானி கிரிகோரி பிங்கஸ்
கருத் தரிப்ப்பதான அச்சமின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இம்மாத்திரை ஏற்படுத்தியது. இதனால் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு மனப்போக்கு, நடத்தைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் முயற்சிகளையும் செலவழித்த ஒரே…
தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியீடு
மதுரையில் தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது அவ்விழாவில் தாமரை சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ பான் சென்னை வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றார்கள் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பஞ்சாங்கத்தை வெளியிட அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் பெற்றுக்…
மதுரை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு
விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கிடாய் மொட்டு சண்டை…
வைகை நதியை புணரமைப்பு செய்ய வேண்டும்-மத்திய அமைச்சரிடம் மனு
மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை நதியை புணரமைப்பு உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தார்வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் ,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத் புது தில்லியில்…
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருவேடகம் தனியார் மஹாலில் நடைபெற்றது. முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தொகுதி பார்வையாளர் சுப.த சி சம்பத் ஆகியோர்தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் வாடிப்பட்டிதெற்கு…
இன்று உலக புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள்
உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1973). பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) அக்டோபர் 25, 1881ல் ஸ்பெயின் (எசுப்பானியா) நாட்டிலுள்ள மலகா என்னுமிடத்தில்,…
இன்று அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம்
பல அறிவியல் கருவிகளை கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8, 1732). டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன்…