• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • திருவாலவாய நல்லூரில் சந்தன கூடு உருஸ் விழா

திருவாலவாய நல்லூரில் சந்தன கூடு உருஸ் விழா

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யிது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம் தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ் அபுதாஹீர் ஜாஹீர் உசேன் ஜிலான் பாஷா ஆகியோர்…

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்ற 20 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் பங்கு பெறுகின்றனர் இந்திய செஸ் சம்மேளன தலைவர் சுந்தர். தமிழ்நாடு செஸ் சம்மேள தலைவர் மாணிக்கம். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி துவக்கி…

பரவை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் 569 மனுக்கள்

மதுரை அருகே, பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமின் 569 மனுக்கள் பெறப்பட்டது.மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா தலைமை தாங்கினார்.மாவட்ட துணைச் செயலாளர் மூவேந்திரன், தி.மு.க.…

இராஜபாளையத்தில் எம் ஜிஆர், பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம் ஜி ஆர் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம், வடக்கு நகர…

“coca cola” டின்னில் தலை சிக்கி தவித்த சாரைப்பாம்பு; உயிருடன் மீட்ட பாம்பு பிடி வீரர்

மதுரை பசுமலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு கொக்கோ கோலா(coca cola) காலி டின்னில் தலை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, அப்போது பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் சிவன்…

தேனூர் ஊராட்சியில் குடிநீர் இன்றி அவதிப்படும் பொது மக்கள்

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிக்கவும் தண்ணீர் இல்லை, குளிக்கவும் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் உள்ளது தேனூர் ஊராட்சி. இங்கே 12 வார்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச்…

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36வது நினைவு நாள்

சோழவந்தான் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமையில்…

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் தீ விபத்து,1000க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றம்

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் இன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி கடையில் தீப்பிடித்து வளாகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு…

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் பற்றாது-மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில், தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு…

திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்த பவளக்கனிவாய்ப்ப பெருமாள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்யகிரிஸ்வரர் பவளக்கனிவாயப் பெருமாள் சன்னதி உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு,…