அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
திருமங்கலம் அருகே அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வில்லூரில் நேற்று திமுகவினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு…
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து – 2 பேர் பலி.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர…
மதுரையில் மகளீர் விடுதியில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து; 5 பெண்கள் தீக்காயங்களுடன் மீட்பு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியில், இரவு குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விடுதியில் தங்கி இருந்த சுமார் ஐந்து பெண்கள் தீ காயங்களோடு மீட்கப்பட்டு…
ஓடும் காரில் திடீர் தீ… துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது…
மதுரை பைபாஸ் ரோடு காளவாசலில் இருந்து நேரு நகர் நோக்கி ஆம்னி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை மதுரை மேலவாசலை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது கருப்புசாமி கோவில் அருகே வரும் பொழுது பெட்ரோல் ஒழுகி…
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை???? போலீசார் விசாரணை..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது. மாலை ஆறு மணி அளவில் கம்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கே வாலிபரின் உடல் கிடந்தது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு…
மின்சாரம் தாக்கி இரண்டு பசுமாடு பலி
சோழவந்தான் பேட்டை பகுதியில் உயர அழுத்த மின்சாரம் தாக்கி ஒரு லட்சம் மதிப்புள்ள 2 பசுமாடுகள் பலி. மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக பொதுமக்கள் சரமாரி குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜம்மாள் ஆகியோர்…
மதுரை வில்லாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை வில்லாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில். இக்கோவில் பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய அழகப்பா பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியார் வகையறாக்களின் குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது. இவர்கள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் படைத்தளபதிகளாக இருந்தபோது அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக…
மதுரையில் கஞ்சா வழக்கில் பரோலில் வந்த வாலிபர் தப்பி ஓட்டம்.., போலீசார் வலைவீச்சு
மதுரை வனையங்குளத்தை அடுத்துள்ள பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் காளி (எ) கலாம் காளி (வயது 24) இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பரோலில் வளையன்…
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்…
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர். தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அக்கட்சியினுடைய தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று…
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த மலைப் பாம்பால் பரபரப்பு
நாகமலை புதுக்கோட்டையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக வீட்டை சுத்தம் செய்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்ட வீட்டின் உரிமையாளர், வேலையாட்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராஜம்பாடி கல்வி நகரில் துரைசாமி என்பவர் இன்று தனது…








