• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தொப்புள் கொடி சொந்தங்கள் தான் எங்கள் உறவுகள் … வேலூர் இப்ராஹிம் பேட்டி…

தொப்புள் கொடி சொந்தங்கள் தான் எங்கள் உறவுகள் … வேலூர் இப்ராஹிம் பேட்டி…

எப்போதும் பகையோடு இருக்கக்கூடியவரிடத்தில் நாங்கள் நேசம் பாராட்ட தயாராக இல்லை. எங்கள் எல்லையையும், மக்களையும் பயங்கரவாத பக்கம் இழுத்துச் செல்லக் கூடியவர்களை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். ஆட்சியை விட தேசம் முக்கியம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்…

முன்னாள் பி.எஸ்.எப் வீரர் சிவராமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

மதுரை பாம்பன் நகர் குமரன் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சிவராமன் (42). இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், திலிபன் ரெட்டி, மகேஷ் ரெட்டி,(வயது13), (வயது 8)இரண்டு மகன்கள் உள்ளனர். சிவராமன் இந்தியா எல்லை பாதுகாப்பு வீரராக (பி‌.எஸ்.எப்)…

திமுக வரவேற்பு கொடி கம்பியை அகற்றியபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி – காவல்துறை விசாரணை

மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அநத பகுதி முழுவதிலும் திமுக கட்சி கொடிகள் நடப்பட்டன இந்நிலையில் திமுக கூட்டம் முடிவடைந்து மாலை திமுக…

மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த ஜெயராமன் (53) என்பவர், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் 25 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியை தூக்கிக் கொண்டு செல்லும் போது, மதுரையில் இருந்து மேலூர் நோக்கி இருசக்கர…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவில்லை குறித்து கருப்பு பேஜ் அணிந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக தொடரும் நிதி நெருக்கடி- இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை குறித்து கருப்பு பேஜ் அணிந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நெருக்கடியினால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு…

சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்

மதுரையில் முதல் முறை சிறந்த சதுக்கம் ஆஸ்ட்ரோ மேட்டிங் பீச்சுகளுடன் ஃப்ளட்லைட்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிரிக்கெட் பயிற்சி அளிக்கக்கூடிய சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது..மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தில்,…

கட்சிக்கும், நிர்வாகிகளுக்கும் துணை நின்று ஒருமாற்றத்தை உருவாக்குங்கள் பிரேமலதாவிஜயகாந்த் பேச்சு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சி துவக்க நாள் விழா பத்மபூஷன் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார்.…

மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில், வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்

வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி கப்பல் ஒட்டிய வ. உ . சிதம்பரனாரின் 153 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில்…

வ. உ. சி. 153வது பிறந்தநாள் விழா திமுக அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பில்…

தாகத்துடன் இருந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்பு உள்ள இந்து சமய அறநிலைத்துறை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்…