• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • 80களின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கிராண்ட் மதுரை பை ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் ஸ்டுடியோ 79 எனும் பெயரில் ஒரு ரெட்ரோ கிளப்

80களின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கிராண்ட் மதுரை பை ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் ஸ்டுடியோ 79 எனும் பெயரில் ஒரு ரெட்ரோ கிளப்

மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிளப் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள செல்வோருக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. இங்கு தங்கும் ஒவ்வொரு இரவிலும் நினைவுகளில் சுழலும் ரெட்ரோ ட்யூன்களை இன்பத்தை அனுபவிக்க டி.ஜே. ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்டுடியோ…

சாலையில் கொப்பளித்து ஓடும் பாதாள சாக்கடை நீர்..,கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்…

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர், கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சாலையில் பாதாள சாக்கடை கொப்பளித்துக் கொண்டு சாலை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் அலட்சிய போக்கு…

சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபருக்கு திடீர் வலிப்பு, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்…

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு கருப்புசாமி கோவில் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே திடீரென கீழே விழுந்ததில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய…

மதுரை ஆதீனத்திற்கு, வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மிரட்டல்..,

மதுரையில் வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மதுரை ஆதீனத்திற்கு நேரில் வந்து மிரட்டல். இவர்களைப் போன்றவர்களுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டியில் தெரிவித்தார். மதுரையில் அடையாளமாக இருக்கக்கூடிய வைகை நதியை சீரமைக்க…

ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்

நவராத்திரி விழாவையொட்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர், ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

மூவரை கொலை செய்ய முயற்சி, ஒருவர் வெட்டி கொலை.., சிறுவன் உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முகத்தில் மிளகாய் தூள் அடித்து இளைஞர் வெட்டி படுகொலை திருவேடகம் பகுதியில் சிறுவன் உட்பட 3 பேருக்கு சரமாரியாக வெட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் விசாரணை செய்து வருகிறார். சோழவந்தான் பகுதியில் ஒரே…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை சோளங்குருணி கிராமத்தில் மறைவு

அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு போன்ற பகுதிகளில் அடங்காமல் திமிரிய காளை வயது மூப்பின் காரணமாக சோளங்குருணி கிராமத்தில் (மறைவு) அடங்கியது. மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தில் பிரபல ஜல்லிக்கட்டு காளை மறைவு, கிராம மக்கள் கரகாட்டத்துடன் ஊர்வலமாக அஞ்சலி செலுத்தினர். மதுரை…

மதுரையில் எட்டு நாட்கள் (டிசம்பர் 24 முதல் 31 வரை) நடைபெறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்…

மதுரையில் எட்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் டிசம்பர் 24 முதல் 31 வரை நடைபெறுகிறது. 20 சுற்று செஸ் போட்டிகளில்கிழக்கு ஏத்தன்ஸ் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் சதுரங்க போட்டிக்கு 44 லட்சம்…

அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம்.., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விசுவநாதன் பங்கேற்று சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மகாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர்…

சோழவந்தான் அருகே கோரமில்லாமல் நடந்த கிராம சபை கூட்டம்.., அதிகாரி கண்டிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 20க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்ததுடன், இது போன்று கோரமில்லாமல் கிராம சபை நடைபெற்றால் கூட்டத்தை…