• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வர்த்தகர்கள் கோரிக்கை

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வர்த்தகர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.ஆக்கிரமிப்பு எடுக்கும் பொழுது சாக்கடையிலன் மேல் இருந்த கற்கள் சேதமடைந்ததை பேரூராட்சி…

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று (அக் 6) நடைப்பெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயற்கை…

மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது, தப்பிக்க முயற்சி செய்யும் போது கை முறிவு

மதுரை சோழவந்தான் அருகே மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது. தப்பிக்க முயற்சி செய்யும்போது கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காளியம்மன்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். தொடர்ந்து கோவிலின் அம்மன் சன்னதி வழியாக சென்று மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று…

மதுரை வானில் விசித்திர நிகழ்வு; ஆர்வத்தில் பொதுமக்கள்

மதுரை பழங்காநத்தம், பசுமலை மடக்குளம் பசும்பொன் நகர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது என்ன என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளார்கள் எனினும் திடீர் வெளிச்சத்தால் அப்பகுதியில் பெரும்…

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெற்பயிர்களின் இடையே, களைகள் வளர்ந்துள்ளதால் விவசாயம் பாதிப்பு…

மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் முதல் கட்ட குளம் வரை 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக சாகுபடிக்கான நெல் விவசாயம் செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களின் இடையே அதிக அளவில் களைகள் வளர்ந்துள்ளதால்…

வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழா நடத்த கோரி, 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதிஅய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்து வந்த நிலையில், திருவிழாவில் மரியாதை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த…

பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு

கடை கடையாய் பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் மூதாட்டி ஒருவர் கடைக்கு சென்று பிஸ்கட்…

மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதியினர் வீட்டில் நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு விழாவிற்காக வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றி கொலு படிகளில் ஆயிரக்கணக்கான பொம்மைகளைக் வைத்து 18 ஆண்டுகளாக மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதி நவராத்திரி கொலு கொண்டாடினர். மதுரை பார்க் டவுன் பகுதியில் வசிப்பவர் குருநாதன். தொழிலதிபரான…

மதுரையில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹர்ஷிகா அருணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. கலைக்கூடம் பரதநாட்டிய அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கலா ப்ரதர்ஷினி இயக்குனர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…