சீன பொருட்களுக்கு தடை
சீன பொருட்களுக்கு தடை விதிப்பதன் மூலம் நமது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னேற்றம் அடையும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை கட்சியை பலப்படுத்துவதற்காக உறுப்பினர் சேர்ப்பது தான் கூட்டணி குறித்து தலைவர்கள் பேசிக் கொள்வார்கள்…
சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனையில் இடிந்த நிலையில் சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைமதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு விக்கிரமங்கலம் கோவில்பட்டி,…
மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவர்
மதுரை மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் பொதுமக்கள் L&O ADGP டேவிட்சன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில்…
புதிய கருவியை கண்டுபிடித்த கல்லூரி மாணவர்கள்…
ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக புதிய சென்சார் மூலம் தானியங்கி முறையில் இயங்கும் புதிய கருவியை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.குறைந்த செலவில் ரயில் விபத்துகளை தவிர்க்க பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய…
குளம் போல மாறிய மாநகராட்சி சாலைகள்
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், உள்ள சாலைகள் பலத்த மழையால் குளம் போல மாறி உள்ளன.மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், யாகப்பா நகர், தாசில்தார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சாலைகளில் மழை நீர்…
ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று காலை முதல் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில்…
கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் மிஷனெரி நினைவிடத்தில் தென்காசி பங்களா சுரண்டையைச் சார்ந்த கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை செலுத்தினர். கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் நிறுவன தலைவர் மன்னா செல்வகுமார் தலைமையில் விருதுநகர், சிவகாசி…
கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை
யாசகர்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை பயணிகளோ மழையிலும், வெயிலும் அவதிப்படுகின்றனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரைதிருப்பரங்குன்றம் கோவில் பேருந்து நிலையம் உள்ளது. இதில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் உள்ளது ஆனால் அங்கு பயணிகள்…
முருகனின் வாள்,கேடயத்திற்கு சிறப்பு பூஜை
திருப்பரங்குன்றம் முருகன் சூரசம்காரத்தின் போது பயன்படுத்தும் வாள், கேடயத்திற்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
வானத்தில் வட்டம் அடித்த விமானம்
141 பயணிகளுடன் மூன்று மணி நேரம் வானத்தில் வட்டம் அடித்த விமானம்திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஏறத்தாழ 2 மணி நேரம் திருச்சி பகுதியில் வானிலேயே வட்டமடித்தது. ஏறத்தாழ…








