ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கண்ணாடி சேதம்…
மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்து, விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துபாயிலிருந்து காலை 10: .50 மணியளவில் ஸ்பைசெட் விமானம் மதுரை வந்தடைந்தது விமானத்தில் 134 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.…
ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு
சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் செலவை உரிமையாளரிடம் வசூல் செய்து நெருஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் புகார் அளித்ததன்…
தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை
தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக…
தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன்
தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் அப்பள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். நேற்று இரவு…
கிரிவலப்பாதையில் வியாபாரிகள் சாலை மறியல்
கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்மதுரை மாவட்டம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்…
15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்
15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மதுரை வந்த இலங்கை ஆசிரியருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். சுற்றுச்சூழலை வலியுறுத்தி 15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மதுரை வந்த இலங்கை ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கத்தை தமிழக…
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்
மதுரை பெருங்குடியில் தெற்கு மாவட்ட பாஜக ஒபிசி அணி சார்பில், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடைபெற்றது. பிரதமர் மருத்துவ காப்பீடு அட்டை முகாமில் 243 பொதுமக்கள் பதிவு செய்தனர். பிரதமர் மோடியின் பொது சுகாதார திட்டத்தின்…
மதுரை வைகையாற்றில் துர்நாற்றம்
மதுரை மாநகரில் பெய்த மழை காரணமாக பந்தல்குடி கால்வாய் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயிலில் மழை நீர் கலந்து நிரம்பியது. இதனால் கால்வாய்களில் இருந்து மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து வைகை ஆற்றுக்குள் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. கருப்பு…
மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து:
மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும், அறிவுறுத்தினார். கனமழையால், வைகைஅணை 55 அடியை எட்டிய நிலையில் 969 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.…
பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் அணுப்பனடி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி துறை சார்பில் நிலை அலுவலர் உதயகுமார், கணேஷ் மற்றும் அலுவலர்களும் வருவாய் துறை சார்பில்…








