• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருது

வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருது

மதுரை சோழவந்தான் அருகே உள்ள நகரிகல்வி தனியார் பள்ளி 2024 ன் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருதைப் பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பள்ளி ஆனது உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில்…

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது . மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி…

தந்தை மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்

சோழவந்தான் அருகே கீழ மட்டையான் கண்மாய் நீரில் நீச்சல் பழக சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் வயது 35 இவருக்கு மனைவி…

நாசரேத் மர்காஷிஸ் பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சுற்றுச்சூழல் கரிசன துறையின் சார்பில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் பசுமை விருதுகள் ஆண்டுதோறும் ஆலயங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு,…

சமையல் கலைஞர்களுக்கான கைவினைத்திறன் போட்டி..,

உலக சமையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் கலைஞர்களுக்கான கைவினை திறன் போட்டி நடைபெற்றது. தென்னிந்தியாவில் நடைபெற்ற சமையல் கலைஞர்களுக்கான கைவினைத்திறன் போட்டியில் பெல் ஹோட்டல் மாணவர்கள் முதல் பரிசினையும், சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரியை…

வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர்

மதுரையில் பெய்த கனமழையால் குடியிருப்புக்குள் வீடுகளை மழை நீர் ஆக்கிரமித்தது. பாத்திரங்களை கொண்டு மழை நீரை மக்கள் அகற்றி வருகின்றனர். மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளதால், மதுரை மாநகர்…

பயணிகள் விமானம் வானில் வட்டம் அடித்தது…

சென்னை, பெங்களூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மதுரையில் கனமழை காரணமாக தரையிறங்காமல் 40 நிமிடங்கள் வானில் வட்டம் அடித்தது. பரபரப்பான சூழ்நிலையில் இரவு 9:20 மணி அளவில் பெங்களூரூ விமானம் தரை இறங்கியது. பெங்களூர் மதுரை விமானத்தில் 58 பயணிகள்…

போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது…

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது. போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

மின் கட்டண உயர்வை நானே கட்ட முடியவில்லை சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சைகட்டிக்கு வருகை தந்த…

சிவகங்கை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல்…

மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை குறிப்பிட்ட மதுபானக்கடைகள் மற்றும் FL2 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம்,…