அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..
மதுரையில் திருப்பரங்குன்ற கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 7,8 திருமணங்கள் நடத்துவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலிலே திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள்…
நிழற்குடைகள் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை
சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வேப்பமரம் வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும்…
குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு
மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு விடுத்தார். இரண்டு நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம்…
அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம்
சோழவந்தான் பகுதியில் அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மதுரை புறநகர்மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவேடகம் தென்கரை, மன்னாடிமங்கலம் குருவித்துறை, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் உறுப்பினர் உரிமை…
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 56வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 359 பேருக்கு முனைவர் பட்டமும், 54 ஆயிரத்து 7 நூற்றி பதிநான்கு பேருக்கு பட்டளித்தார். 54 714 பேரில் 26306 ஆண்களும்,…
செயின் பறிப்பில் ஈடுபட்ட பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு…
தீபாவளியை முன்னிட்டு கணவருடன் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது. மதுரை பந்தடி பகுதியில் சேர்ந்தவர் துவாரகநாத் -மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…
பஞ்சாமிர்த ஊழல் …திருப்பரங்குன்றம் முருகன் கிட்டயே வா?
கோவில் பஞ்சாமிர்தத்தில் ஊழலா உரிய நடவடிக்கை எடுக்குமா கோவில் நிர்வாகம் இணையத்தில் வைரலாகும் வீடியோஅறுபடை வீடுகளில் முதன் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சார்பாக பிரசாத வடை முறுக்கு அப்பம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விற்பனை…
2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண், துப்புரவு தொழிலாளர்கள் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டனர் .
நியாய விலை கடை விற்பனையாளர்கள் போராட்டம்
நியாய விலை கடை விற்பனையாளர்கள் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவாளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தங்களின் 3 அம்சக் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த…
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது!
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது! கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, ‘CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா-…








